சீதாராமன் அருமையான மனிதர்.... அண்ணனோட இறப்புக்கு பிறகு அவர் குடும்பத்தையும் பொறுப்பா பார்த்துக்கிட்டார்.... இப்போ அவர் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் சித்தார்த்க்கு... கஷ்டமே தெரியாம வளர்ந்த., எதையும் ஈஸியா எடுத்துகிற சாத்விகா எப்படி இவன் குடும்பத்தோட செட் ஆகுவா....