நன்றி பா
நன்றி ஜோ.. என்ன செய்வது பெரியவர்கள் செய்யும் தவறுகள் சிறியவர்கள் தலையில் தான் விழுகிறது.. அனைத்திற்கும் பின் ஒரு காரணம் இருக்கிறது.. கதையின் போக்கில் தெரியும் பா
துளசி னு பேர் வச்சிக்கிட்டு வப்பாட்டியா இருக்கு அதுவும் நாராயணனுக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறப்போ
இந்த கிறுக்கனுங்க பின்னாடியும் போறாங்களே எந்த சொல்ல இவனுங்களுக்கு மானம் சொரணை எதுவும் கிடையாது..... எத்தனை பொண்டாட்டி இருந்தாலும் அடங்கமாட்டானுங்க......
இவனுங்க தான் கிறுக்கனுங்க ன்னா கட்டின பொண்டாட்டி என்ன பண்ணுது இவனை மேயவிட்டுட்டு சாகடிக்கவேண்டாம் இவனை......
ம்க்கும் அக்கா புருஷனை அடுத்தவளோட விட்டுட்டு தாலி கட்ட மட்டும் எதிர்ப்பு தெரிவிக்குறானுங்களாம்....
இவங்க 2 பேரும் செய்றதுக்கு பிள்ளைங்க என்ன பாவம் பண்ணுச்சு..... அதுங்களுக்கு புரிகிற அவமானம் கூட பெற்றோர் ஸ்தானத்தில் இருக்க ஜென்மங்களுக்கு புரியலை.....
யோவ் ரெண்டுபேரும் அறிவோட தான் பேசுறீங்களா???
விவரம் தெரியாத வயசில் எதுவும் தெரியலை சந்தோஷப்பட்டாங்க...... விவரம் தெரியுறப்போ அவமானமா இருக்கு.....
உங்க ரெண்டு பேருக்கும் ரகசியமா இருந்தது அம்பலமானதும் எந்த மானமும் இல்லாமல் போய்டுச்சு.....
இந்த வனிதா அனிதா எல்லாம் அப்பாவை ஏத்துக்கிட்டாங்களா???
பணம்னா ஆண்களின் குணம் எப்படி இருந்தாலும் ஓகே-னு இருக்கவைக்குதா பொண்டாட்டியை???
'சிந்திய முத்தங்கள்' தான் நியாபகம் வருது இது படிக்கும்போது......
போக போக சிந்திய முத்தங்கள் கதையில் இருந்து இது மாறும் பட்டு தெரியும் பா
துளசி னு பேர் வச்சிக்கிட்டு வப்பாட்டியா இருக்கு அதுவும் நாராயணனுக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறப்போ
இந்த கிறுக்கனுங்க பின்னாடியும் போறாங்களே எந்த சொல்ல இவனுங்களுக்கு மானம் சொரணை எதுவும் கிடையாது..... எத்தனை பொண்டாட்டி இருந்தாலும் அடங்கமாட்டானுங்க......
இவனுங்க தான் கிறுக்கனுங்க ன்னா கட்டின பொண்டாட்டி என்ன பண்ணுது இவனை மேயவிட்டுட்டு சாகடிக்கவேண்டாம் இவனை......
ம்க்கும் அக்கா புருஷனை அடுத்தவளோட விட்டுட்டு தாலி கட்ட மட்டும் எதிர்ப்பு தெரிவிக்குறானுங்களாம்....
இவங்க 2 பேரும் செய்றதுக்கு பிள்ளைங்க என்ன பாவம் பண்ணுச்சு..... அதுங்களுக்கு புரிகிற அவமானம் கூட பெற்றோர் ஸ்தானத்தில் இருக்க ஜென்மங்களுக்கு புரியலை.....
யோவ் ரெண்டுபேரும் அறிவோட தான் பேசுறீங்களா???
விவரம் தெரியாத வயசில் எதுவும் தெரியலை சந்தோஷப்பட்டாங்க...... விவரம் தெரியுறப்போ அவமானமா இருக்கு.....
உங்க ரெண்டு பேருக்கும் ரகசியமா இருந்தது அம்பலமானதும் எந்த மானமும் இல்லாமல் போய்டுச்சு.....
இந்த வனிதா அனிதா எல்லாம் அப்பாவை ஏத்துக்கிட்டாங்களா???
பணம்னா ஆண்களின் குணம் எப்படி இருந்தாலும் ஓகே-னு இருக்கவைக்குதா பொண்டாட்டியை???
'சிந்திய முத்தங்கள்' தான் நியாபகம் வருது இது படிக்கும்போது......
முதலில் ஏதோ நினைத்து செய்வது பின் வேறு வினையை தான் கொடுக்கும்Epidi oru vaalkai ethuku tulsi ithula baathika paatathu unga pasanga than
இந்த இரு கதையும் முடிப்பேன் பா.. நம்பிக்கை வைங்க..வெறிறியா தோல்வியா அப்படி மே விட்டது எனக்கும் வருத்தம் தான் பா..Two stories at the same time
Whether you will be able to give regular updates
Have you written the second part of vetriya tholviya? If so please tell me where I can read that.
All the best
நன்றி பா.. தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும்.. மகிழ்ச்சிஅருமையான பதிவு