Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 21

Advertisement

Nan ennavo Pona epila sonnathai vaithu Periya Appu pola ragavanukku ninaithen aanal sappunu metera mudichitinga, santhosamana episode, kuyanthai pirakkum pothu manaivi kanavan ethir parppu, aasaikal ellam ayakaka kuriyullur, vazhthugal
Eithavan irukka ambai novathaen ? Anna mela varutham... but enna seiya ..when its an honest mistake?

Focus should be on Vikram vedha and the baby ippa..... by the way 'matter mudiyalai'... pause la irukku...
 
:love::love::love:

அவங்க காரியத்தில் கண்ணா இருக்கவங்களை விட்டுடுவாங்க.......
கூடவே இருந்துட்டு சொல்லலை செய்யலை மட்டுமே பெருசா தெரியும்.........
அண்ணன் பிள்ளை பொரிந்ததும் போனே பண்ணுறான்........ அண்ணி இன்னும் வரலையா னு கேட்டாச்சு.....
ராகவன் தான் சிக்கிக்கிட்டானா மாலினி கிட்டயும்???

அம்மாவின் தப்பை உணர்ந்து பொண்டாட்டியை மலை இருக்குறவங்க எத்தனை பேர்???
சரி தான் போடி னு போறவங்க பல பேர்......

நோட்ஸ் வேற எடுக்கணுமா??? டெலிவரி நேரம் பையனை உன்கிட்ட இருந்து துரத்தி tiredடா இருக்கிற போய் தூங்குடா னு சொல்லாமல் இருக்கணும் னு வேண்டிக்கோ......

பூங்கொத்து சூப்பர்.......
வீட்டுக்காரன் கிட்ட இல்லையே என்பதை விட பூங்கொத்து தான் கண்ணை உறுத்துது எல்லோருக்கும்.......
பர்வதம்மா கமெண்ட் சொல்லலையே.....
Ellarum irukkaangalae... parvathamma adakki vasikkaraanga... plus avanga porutha varai 2 dozen roja thaana... oru 200 rs irukkum ... eduthu solla Gayathri thaan illaye ?
 
பர்வதம்மா எதுவும் சொல்லாம இருந்தா சரி....மாலினி கலக்கிட்டே இருக்காங்க....ராகவன் பாவம்தான்..விக்ரம் சூப்பர்..அதுவும் ஒவ்வொரு விஷயத்திலும் வேதாவோட ஆசையை நிறைவேத்த முயற்சி பண்றது,அவளோட மனநிலையை புரிஞ்சிக்க முயற்சி பண்றது அவனோட நேசத்தைக் காட்டிட்டே இருக்கு...at the same time..வேதாவோட நேசம் அதைவிட ஈர்க்குது...தேடியும் கூட அது விக்ரமுக்கு தெரிஞ்சா வருத்தம் கொடுக்கும்னு நினைக்கிறது..தன்னோட சிரமங்களை முடிஞ்ச வரை தானே சமாளிச்சுகிட்டு விக்ரம் குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கணும்னு நினைக்கிறது???.....தொட்டில் போட ரெண்டு அம்மாவும் ரகளை பண்ணாம இருந்தா சரி....வரப்போற அத்தை குழந்தையைப் பார்த்துட்டாங்க....முன்னாடியே இருக்க அத்தை எப்ப வருவாங்க ??.... அருமையான பதிவு அக்கா
 
Super Episode....
குழந்தை யை phone ல யே காட்டி...அவன் மகிழ்ச்சி...பூங்கொத்து..எல்லாம் super....
அண்ணா அண்ணி support conversation help advice எல்லாம் ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க....
 
Top