Haha na kooda namaku matum than ipdi lam thonutho nu bayanthu ten..??Me too...
@Kavichithra @Krishnanthamira ஓ காயத்திரியை அவ்ளோ புடிக்குமா ? அப்ப கல்யாணம் முடிஞ்சு இங்கயே தங்க வைப்போமா? ?Haha na kooda namaku matum than ipdi lam thonutho nu bayanthu ten..
பாவம் ராஜன். கொஞ்ச நாள் மஞ்சரியை கொஞ்சிக்கட்டும்?ராஜன் sharing நல்லதுபா.... இப்படி சொன்னா எப்படி... ஹா ஹா.. நிறைய பிரச்சனைக்கு பிறகு கிடைச்ச சந்தோசம் அதை ரசிச்சு அனுபவிக்கிறங்க ரண்டு பெரும் சூப்பர்....
ஆனாலும் மாமியார் பத்தி மனசுக்குள்ள கவுண்டர் ஓடிட்டே இருக்கு மஞ்சரிக்கு