கௌசி,கொளஞ்சிநாதன் நல்ல ஜோடியாத் தான் தெரியறாங்க. கொளஞ்சிநாதன் மேல நம்பிக்கை இல்லைனா சிவராமன் கண்டிப்பாக சம்மதம் சொல்லியே இருந்திருக்க மாட்டாரு. எப்படியோ கங்கா அம்மாயி பழனியம்மாள் கூட சமாதானம் ஆகிட்டா, சந்தோஷம். சிவராமனுக்கு துணையா லட்சுமி கண்டிப்பாக ஊன்றுகோளாக இருப்பாங்க. இடையில் கங்கா ஏதும் அவசரக்குடுகைத் தனமா செய்யாம இருந்தா சரி.