நான் இந்த நாவல் படித்து வருடம் ஆகிறது பெயர் தெரியவில்லை பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். ஹீரோ பாரினில் வேலை செய்வார் 13 வயதில் மகனும் இருப்பார் அம்மாவும் பிள்ளையும் இந்தியாவில் இருந்து ஹீரோவிடம் போவார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் அம்மாவும் மகளும் இருப்பார்கள் அவர்களும் ஹீரோயின் அன்பாக பழகுவார் அவர்கள் ஒரு நாள் வந்து தன் மகள் கர்ப்பமாக இருப்பதாகவும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் காரணம் என்று சொல்லுவார் ஹீரோயின் தன் 13 வயது மகனை சந்தேகப்படுவார் ஆனால் அதற்கு காரணம் அவரது கணவன் ஆவான். அந்த பெண்மணி குழந்தை அழிக்க முடியவில்லை அதனால் அந்த குழந்தையை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிடுவார் ஹீரோயினும் அந்த பெண்ணுடன் ஒரு கிராமத்தில் போய் இருந்து குழந்தை பிறந்த உடன் அந்த குழந்தையை தன் குழந்தை என்று கூறி ஊருக்குள் கொண்டு வருவார் பிறகு அந்த குழந்தையுடன் இந்தியா வந்துவிடுவார்கள் இந்தியாவில் வளர்த்து அந்த குழந்தைக்கு கல்யாணம் செய்யும் போது அந்த குழந்தையின் அம்மா தன் கணவனுடன் வந்து போவார்க இந்த நாவல் நான் படித்து 35 வருடம் இருக்கும்