அற்புதமா இருக்கு டா கதை. ஆதியும் aadhirayum இணைந்து ஒரு அருமையான உலகத்தை நமக்கு கொடுத்துருக்கஙa. காரணம் இருகுடும்ப பெரியவங்களின் அரவணைப்பும் ஆசியும்தான். எல்லா குடும்பங்களும் இந்தமாதிரி இருந்தால் இந்த உலகம் தான் சொர்க்கம். அற்புதம். மகிழ்ச்சி யாக இருக்கு டா கிரிஜா. வாழ்த்துக்கள் என் கிரிஜாவுக்கு. மீண்டும் ஒரு அருமையான கதையோடு எங்களை சந்திக்க சீக்ர மே வருமாறு அன்புடன் கூறி மீண்டும் எங்கள் மனதை மல்விதத என் கிரிஜாவுக்கு நன்றி. பாராட்டுக்கள் ? ? ? ???????????????????