அப்போ அந்த நெக்லஸ்ஸை வார்டு பாய்தான் திருடினானா?
ஊர் பெரிய மனிதன் பையன்னா பொறுக்கித்தனம் பண்ணுவானா?
அதை எவனும் தட்டிக் கேட்கக் கூடாதா?
துரையின் தங்கையின் பெயர் லதாவா? கலாவா?
ஒரு இடத்தில் மட்டும் கலான்னு இருக்கு
"அப்புறம் உன் பேர் என்னம்மா? " என்று கலாவின் தோழியிடம் கேட்டான் மாதவன்
"என் பெயர் லதா" என்றாள் அவள்"
ஊர் பெரிய மனிதன் பையன்னா பொறுக்கித்தனம் பண்ணுவானா?
அதை எவனும் தட்டிக் கேட்கக் கூடாதா?
துரையின் தங்கையின் பெயர் லதாவா? கலாவா?
ஒரு இடத்தில் மட்டும் கலான்னு இருக்கு
"அப்புறம் உன் பேர் என்னம்மா? " என்று கலாவின் தோழியிடம் கேட்டான் மாதவன்
"என் பெயர் லதா" என்றாள் அவள்"
Last edited: