Actually kurai solla mudiyama irukka reason Enna...sci fic than...உங்க கதைல அறிவியல் எல்லைகளற்று விரிஞ்சிருக்கு இல்லையா....அதுவும் மனிதர்களை விட எத்தனையோ படி மேலன்னு சொல்லிட்டீங்க..நீங்க நெரேட் பண்ற விதத்துல logicலாம் சரியா இருக்கான்னு பார்க்கவே முடியல என்னால....இன்னொரு முறை படிச்சாலும் மிஸ்டேக்ஸ் கண்டுபிடிக்க முடியுமான்னு தெரியல?....பார்ச்மெண்ட் எடுக்குற சீன்ஸ் அ கண் முன்னால் கற்பனை பண்ணி பார்க்க முடிஞ்சது...கடைசி எபிஸ்ல அது கொஞ்சம் கஷ்டமா இருந்தது...அது என்னோட கற்பனை வளக் குறைபாடாகவும் இருக்கலாம்??....ஆனா முழுமையாக பார்த்தா ஒரு சுவாரசியமான கதையோட்டம் அண்ணா...