தோழமைகளுக்கு இனிய வணக்கங்கள்..!
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? நீண்ட நாட்களுக்கு பிறகான சந்திப்பு எழுத்தின் மூலமாக..
ஒரு புதிய முயற்சியுடன்..அதாவது கதையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
“கரிசல் காதல்..!”
என்ற தலைப்பைப் பார்த்த உடன்....முடிவு செய்து விடாதீர்கள்....
கிராமிய கதை என்று.கிராமியமும் கலந்த கதை அவ்வளவே..!
90 களில் பிறந்த,வாழ்ந்த பலருக்கு...பல விஷயங்கள் வரம் என்றால் சில விஷயங்கள் சாபம்...
அந்த வரங்களையும்,சாபங்களையும்...அதனூடே வரும் காதலையும் இந்த கதை பேசும்.
வண்ண மதியும்,மணி முகிலனும் நிச்சயம் உங்களை மகிழ்விப்பார்கள்.
இயற்கையின் கதையோடு கலந்து நாமும் சில காலம் பயணிக்க போகிறோம்..
(கடவுளே..! என்ன மாயமோ தெரியல..என்ன மந்திரமோ தெரியலை...நான் அப்படியே பீல் ஆகிட்டேன்...) இப்படி கண்டிப்பா எல்லாரையும்,அவர்களின் நினைவுகளையும் இந்த கதை தூண்டும்..
(அப்படின்னு நான் நினைக்கிறேன்..பார்ப்போம்...என்ன நடக்குதுன்னு...)
வரும் திங்கள் முதல் பதிவுகள் ஆரம்பம்...
என்றும் உங்கள் அன்பிற்குரிய...
உமா சரவணன்.
வண்ண மதி-மணி முகிலனின்..”கரிசல் காதல்..”
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? நீண்ட நாட்களுக்கு பிறகான சந்திப்பு எழுத்தின் மூலமாக..
ஒரு புதிய முயற்சியுடன்..அதாவது கதையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
“கரிசல் காதல்..!”
என்ற தலைப்பைப் பார்த்த உடன்....முடிவு செய்து விடாதீர்கள்....
கிராமிய கதை என்று.கிராமியமும் கலந்த கதை அவ்வளவே..!
90 களில் பிறந்த,வாழ்ந்த பலருக்கு...பல விஷயங்கள் வரம் என்றால் சில விஷயங்கள் சாபம்...
அந்த வரங்களையும்,சாபங்களையும்...அதனூடே வரும் காதலையும் இந்த கதை பேசும்.
வண்ண மதியும்,மணி முகிலனும் நிச்சயம் உங்களை மகிழ்விப்பார்கள்.
இயற்கையின் கதையோடு கலந்து நாமும் சில காலம் பயணிக்க போகிறோம்..
(கடவுளே..! என்ன மாயமோ தெரியல..என்ன மந்திரமோ தெரியலை...நான் அப்படியே பீல் ஆகிட்டேன்...) இப்படி கண்டிப்பா எல்லாரையும்,அவர்களின் நினைவுகளையும் இந்த கதை தூண்டும்..
(அப்படின்னு நான் நினைக்கிறேன்..பார்ப்போம்...என்ன நடக்குதுன்னு...)
வரும் திங்கள் முதல் பதிவுகள் ஆரம்பம்...
என்றும் உங்கள் அன்பிற்குரிய...
உமா சரவணன்.
வண்ண மதி-மணி முகிலனின்..”கரிசல் காதல்..”