நான் சொன்னது சரியா போச்சு அத்தை மகளை காதலிப்பவனை வம்படியா பொண்ணு பார்க்க கூட்டிட்டு வந்தா எப்படி சந்தோசமாக இருக்கும், அவதியாக தான் இருக்கும் மோகன்னின் நிலைமையும் அருமை??????
செவ்விய விரும்புறவன் தைரியமா தன் பெட்றோரிடம் மறுத்திருக்கணும் பொண்ணு பார்க்க வரதை, இப்ப முகத்தில் பிடித்தமின்மையை காமிர்த்து என்ன செய்ய, ஒரு பெண்ணின் மனதை காயபடுத்துவதற்கு மோகனுக்கு என்ன உரிமை உள்ளது சக்தியின் மனதை காய படுத்துவதற்கு ??????