நன்றி பா.மிகவும் அருமையான பதிவு,
ராஜேஸ்வரி டியர்
நன்றி பா.மிகவும் அருமையான பதிவு,
ராஜேஸ்வரி டியர்
நன்றி பா....இதெல்லாம் நல்லாயில்லே, ராஜி டியர்
அங்கே பொண்ணு வீட்டில் வாய் மூடி பேசாமல் மௌன சாமியார் மாதிரி இருந்துட்டு இங்கே வந்து தாம்பாளத்தை தட்டி விட்டால் ஆச்சா?
பெற்றவர்களின் மனது கௌரவம்ன்னு பார்த்து சக்திக்கு பச்சோந்தி மோகன் என்ன கெடுதல் செய்யக் காத்திருக்கிக்றானோ?
ஆனால் சக்தி இவனை அடையாளம் கண்டு கொண்டாளே
திவ்யாதான் நம்ப மாட்டேங்கிறாளே
அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, ராஜி டியர்
எஸ் அதே தான். நன்றி சிஸ்டர்மோகன் தன்னோட காதலுக்காக சக்திய ஏமாற்றுவது நியாயமில்லை
நன்றி சிஸ்டர்.அழகிய பதிவு
கேட்டா நல்லா இருக்கும்...நன்றி பா.இது என்ன இத்தனை அவசரமாக
நிச்சயம்
மோகன் மெளனம் சரியில்லை
சக்தி பேச்சை கேட்டு இருக்கலாம்
ஆமாம் பா...நன்றி தாரு..adei ennada ithu neenga mattum sweet kodupeenga ponnu veetula mattum rokkam kodukkanuma romba over da ithu ellam..... mohan pidikalaina athai sakthi kitta mattumavathu sollittu vanthu irukanum athai vittutu veetula vanthu ippadi seitha mattum avunga ellam theliva plan panni thaan seiyuranga....