இதெல்லாம் நல்லாயில்லே, ராஜி டியர்
அங்கே பொண்ணு வீட்டில் வாய் மூடி பேசாமல் மௌன சாமியார் மாதிரி இருந்துட்டு இங்கே வந்து தாம்பாளத்தை தட்டி விட்டால் ஆச்சா?
பெற்றவர்களின் மனது கௌரவம்ன்னு பார்த்து சக்திக்கு பச்சோந்தி மோகன் என்ன கெடுதல் செய்யக் காத்திருக்கிறானோ?
ஆனால் சக்தி இவனை அடையாளம் கண்டு கொண்டாளே
திவ்யாதான் நம்ப மாட்டேங்கிறாளே
அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, ராஜி டியர்