மறுநாள் காலையில் வழக்கம் போல ஆபிஸ்ற்கு நடந்து சென்றிருந்தான் செல்வா.அப்போது அனிதா அவள் வண்டியை நிறுத்தி வந்து வண்டியில் உட்காரு என்றாள்.இவனும் எதுவும் சொல்லாமல் வண்டியில் ஏறினான்.அனிதா வண்டியை எடுத்து கொண்டு அவர்களின் ஆபிஸை தாண்டி ஒரு பார்க் இருந்தது அங்கு கொண்டு சென்று வண்டியை நிறுத்தினாள்.உள்ளே வா உன்னுடன் பேச வேண்டும் என்று பார்க் உள்ளே அழைத்து சென்றாள்.இரண்டு நாட்களுக்கே கடுப்பாகி விட்டாயே நான் இரண்டு வாரமாக எனக்கு எப்படி இருக்கும்.அதை உணர்த்த தான் இப்படி செய்தேன் என்றால்.அதன் பின் செல்வா நான் உன்னை Avoid la பண்ணல.உன்னை கஷ்டபடுத்தனும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை.நான் ஏதோ ஒன்று செய்ய வேறு விதமாக போய் விட்டது.நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்.சாரி என்று சொல்லி இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.அந்த சமயத்தில் செல்வா ஊரில் பிரச்சினைகளாக இருக்க இரண்டு வாரம் ஊருக்கு சென்று விட்டான்.அந்த இரண்டு வாரத்தில் செல்வாவிற்கு அனிதா ஞாபகம் அதிகமாக வர அவன் அம்மாவிடம் நடந்த அனைத்தும் கூற அந்த பெண்ணின் போட்டோவை காண்பித்தான்.
அவன் அம்மா : செல்வா உன் மனசுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்று சம்மதம் தெரிவிக்க அவன் மீண்டும் வேலைக்கு வந்தான்.அனிதாவிற்கு போன் செய்தான் செல்வா. அனிதா போனை எடுத்து நான் கொஞ்சம் busy uh irukkan . அப்புறம் போன் பண்றேன் என்றாள்.அவள் வீட்டிற்கு சென்று பார்த்தாலும் அங்கும் அவள் இல்லை.செல்வா ஊரில் இருந்து வந்து இரண்டு நாட்கள் கழித்தே அனிதாவை பார்த்தான்.அனிதா வை அழைத்து உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் என்றா.அனிதாவும் அதையே சொல்ல செல்வா சரி நீயே முதலில் சொல் என்றான்.அனிதா அவர்கள் ஆபீஸ்ல வேலை பார்க்கும் Quality dept Selva senior photo வை செல்வாவிடம் காண்பித்து இருவரும் காதலிப்பதாக கூறினாள்.செல்வாவிற்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்க அந்த நேரத்தில் அனிதாவிற்கு போன் வந்தது.அதில் அந்த senior உடனே வரும் படி கூற இவளும் வேகமாக சென்று விட்டாள்.செல்வா சோகத்தில் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
To be continued.....
அவன் அம்மா : செல்வா உன் மனசுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்று சம்மதம் தெரிவிக்க அவன் மீண்டும் வேலைக்கு வந்தான்.அனிதாவிற்கு போன் செய்தான் செல்வா. அனிதா போனை எடுத்து நான் கொஞ்சம் busy uh irukkan . அப்புறம் போன் பண்றேன் என்றாள்.அவள் வீட்டிற்கு சென்று பார்த்தாலும் அங்கும் அவள் இல்லை.செல்வா ஊரில் இருந்து வந்து இரண்டு நாட்கள் கழித்தே அனிதாவை பார்த்தான்.அனிதா வை அழைத்து உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் என்றா.அனிதாவும் அதையே சொல்ல செல்வா சரி நீயே முதலில் சொல் என்றான்.அனிதா அவர்கள் ஆபீஸ்ல வேலை பார்க்கும் Quality dept Selva senior photo வை செல்வாவிடம் காண்பித்து இருவரும் காதலிப்பதாக கூறினாள்.செல்வாவிற்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்க அந்த நேரத்தில் அனிதாவிற்கு போன் வந்தது.அதில் அந்த senior உடனே வரும் படி கூற இவளும் வேகமாக சென்று விட்டாள்.செல்வா சோகத்தில் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
To be continued.....