Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai -4

Advertisement

Krithika Pradeep

Member
Member
யது உடனே மும்பை பறந்து வந்து விட்டான் கீது உடன் பேச .

கீது , உடனே நம்ம கல்யாணம் இருக்கனும்-னு அம்மா சொல்றாங்க , நீ என்ன சொல்ற , கல்யாணம் பண்ணிக்கலாமா உனக்கு வேற பிசினஸ் செட் பண்ணி கொடுக்கறேன் .

யது பேபி உனக்கு தெரியும்லே எனக்கு மோடெல்லிங்-ல நெறைய சாதிக்க வேண்டும் என்று ஆசை . இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் கல்யாணம்-னு முன்னாடியே முடிவு பன்னிருந்தோம் இப்போ திடீருனு வந்து நாம இப்போவே கல்யாணம் பண்ணனும்னா எப்படி பேபி.

எனக்கு புரிது கீது அம்மா-கு ஜாதகத்துல நம்பிக்கை அதிகம் , இப்போ எனக்கு கல்யாணம் நடக்கலைனா இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு தான் நடக்கும்னு நம்பறாங்க அதனால தான் நானும் உடனே கிளம்பி வந்தேன் .

அம்மா-கு இவ்ளோ முக்கியத்துவம் குடுக்கற நீங்க என்னோட ஆசை-கும் குடுக்கணும்-ல யது .

உனக்கு முக்கியத்துவம் குடுக்காம தான் இவ்ளோ நாள் வீட்ல நீ மோடெல்லிங் பண்றது யாருக்கும் பிடிக்கலைனாலும் , நான் சப்போர்ட் பண்ணிட்டு இருந்தேனா . சும்மா பேசணும்னு பேசாத கீதா .

யது-கு கோவம் வந்து விட்டது என்று கீதா-வுக்கு புரிந்து விட்டது , அவனுக்கு கோவம் வந்தால் சரிதான் போடி என்று கிளம்பி போய் விடுவான் . யது விடம் கீதா தான் லவ் பண்றேன் என்று அவன் பின்னால சுத்தி சம்மதிக்க வைத்தால் . யது இன்னுமே அவளை காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை . இவள் காதலை சொல்ல அவன் சரி என்று மட்டும் சொன்னான்.

அவன் சரி சொன்ன ஒரே காரணத்துக்கு-காக தான் இவ்ளோ நாள் இவள் சொல்வதற்கு சரி சொல்லிக்கொண்டு இருந்தான் .

கீதா-விற்கு யதுநந்தன் என்றால் மிகவும் பிடிக்கும் , அவளுக்கு மோடெல்லிங் பிடித்த அளவுக்கு யது-கூட பிடிக்கும் . அவனின் ஆறடி , மாநிறம் , செதுக்கி வைத்தது போல முகம் , ஆண்மையின் இலக்கணமாக இருக்கும் யது-வை யாருக்கு தான் பிடிக்காது.

அனால் யது கோவ பட ஆரம்பித்த உடன் . ஏன் பேபி கோவம் நான் என்னோட ஆசை தான சொன்னேன் . எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க யது ,இவ்ளோ நாள் ஆசை பட்டது இல்லைனு ஆகுது சோ கொஞ்சம் டைம் வேணும் .

யது-கும் அவள் சொல்வது சரி என்று பட , இன்னும் எவ்ளோ நாள் வேணும் கீது decide பண்ண என்று கேட்டான் .

ஒரு one month பேபி என்று கீதா கேக்க ஆரம்பிக்க , உடனே யது ஒன் வீக் எடுத்துக்கோ , சீக்கிரம் யோசிச்சு சொல்லு .

இன்னும் argue பண்ணா ஒரு நாள் னு சொன்னாலும் சொல்லிடுவான் என்று உடனே சரி என்று ஒத்துக்கொண்டாள் .

அதே நேரம் கோவை-இல் நேத்து படம் எப்படி-டா இருந்துச்சு என்று ரிஷி-இடம் அவன் நண்பர்கள் கேட்டு கொண்டு இருந்தார்கள் .

சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சுது , என்ன நீங்க எல்லாம் இல்லை-னு தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு என்று ரிஷி சொல்லி கொண்டு இருந்தான் .

உடனே மது தொல்லை விட்டுச்சு-னு படத்தை என்ஜோய் பண்ணிருப்பாய் , உண்மை-ஏ சொல்லு என்றால்.

எப்படி மது இப்படி உண்மை எல்லாம் கண்டு பிடிக்கற என்று சொல்லி எல்லோரிடமும் மொத்து வாங்கி கொண்டு இருந்தான் .

சரி வாங்க எல்லாரும் கிளாஸ் போகலாம் என்றி ஜென்னி கூப்பிட்டால் . கெளதம் ஜென்னி முன்னாள் நடக்க மது , ரிஷி பின்னால் வந்தார்கள் .

சாரி மது , ஷாலு பேசுனது உன்ன ரொம்ப ஹர்ட் பன்னிருக்கும்-னு தெரியும் , இருந்தாலும் நான் படத்துக்கு போனேனு கோவமா ?


நோ ரிஷி , எனக்கு தெரியும் ஷாலு கேரக்டர் பத்தி , அந்த டைம்-ல ரொம்ப கோவம் வந்துச்சு ஆனா கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அது பெருசா தெரில , உன்ன பத்தி எனக்கு தெரியாதா ரிஷி . நீ சாரி கேட்டா எனக்கு கஷ்டமா இருக்கு . வேணா ஒன்னு பண்ணு எங்களுக்கு இன்னைக்கு லஞ்ச் ட்ரீட் வெச்சுடு உன்ன மன்னிக்கறேன் .

அவ்ளோ தானே என் மது-கு இல்லாததா இன்னைக்கு நாம barbeque nation போறோம் சாப்பிடறோம் .. ஓகே வா

டபுள் ஓகே ரிஷி என்று மது சொல்லும் போதே அவர்கள் வகுப்பறை வந்து விட்டது.
 
ஓ கீதா மும்பைக்காரியா?
யதுவிடம் இவள்தான் லவ்வை சொல்லியிருக்கிறாளா?
கீதாவுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா?
ஒரு வாரத்திற்குள் கீதா நல்ல முடிவாய் சொல்லுவாளா?
சினிமாவுக்கு போகாததுக்கு பெரிய ஓட்டலில் லஞ்ச் லஞ்சமா?
ஹா ஹா ஹா
 
Top