மிகவும் கனமான பதிவு பிரியா???.தன்யா,ஆதியை பிரிந்து செல்ல சுரேன் காரணமில்லையா,
வேறு என்ன பிரச்சனை??.ஆதி என்னதான் மன்னிப்பு கேட்டாலும் ,சுரேனுக்கு ஏற்பட்ட
வலிபெரிது???.மதுவின் காதலை சுரேன் புரிந்து கொள்வானா.
இத்தனை வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்த ராஜா,ஜெயா இருவரும் மறுபடியும் எப்போது
பார்ப்போம் என்ற கவலையில்???.
கோகுலுடன் பேசிய பிரியா யார்??.