இது அரசியலையும் தாண்டியது ....நா பிரகாசத்துக்கு பொங்கல் வைக்க ரெடியா இல்ல. இவரை எல்லாம் நாம எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் அரசியல்ல இது எல்லாம் சகஜம் போற ஆளு
ஏம்மா அலர் எப்பவும் எழில் தான் உன்னை புரிந்து கொள்ள வேண்டுமா நீ எப்பவும் உங்கஅப்பாவையே பாரு ஏழில திராட்டுல விட்டரு