Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 12

Advertisement

Start music.....பிரகாசத்துக்கு எல்லோரும் பொங்கல் வைக்க start பண்ணுங்க.....
நான் முதலில் குத்து விளக்கு ஏற்றி ஆரம்பிக்கிறேன்🕯️🕯️🕯️

அடேய் நாதாரி நீ minister ஆக என்ன வேணா செய்வியா.....கேவலமா இல்லை உன் மகளைவிட சின்ன புள்ளைய அசிங்கமா பேச, நடத்த.......
உனக்கு எல்லாம் மகா ரௌரவ நரகமும் , அக்னி குண்டமும் தான்
 
Last edited:
பிரகாசம் நீ சரசுக்கு அண்ணன் என்று நிரூபிச்சுட்ட 😡😡😡😡

பிரகாசம் சரண்யாவுக்கு செஞ்சது எல்லாம் எழிலுக்கு தெரியும் போல அதான் இவ்வளவு வெறில இருக்கானா 🤔🤔🤔🤔🤔

அடியே அரைவேக்காடு அலரு ஏதோ நியாயம் தர்மம் என்று உளரிகிட்டு இருந்த இப்போ உன்னோட அப்பன் புருஷனை விட்டுட்டு வர சொல்றான் நீயும் போற 🥶🥶🥶🥶🥶

அம்மாடி கீர்த்தி அலர் சரணை கேவலமாக பேசும் போது நல்லா ரசித்து கேட்டுட்டு தான இருந்த இப்போ அவன் தாலி கட்டுனதும் ஏன் இப்படி பதறுற 😲😲😲😲

அடேய் செத்தபயலே நாதா உன் பொண்ணு உன் கூட வரது உன் மேல உள்ள பாசத்தில் இல்லை அவ புருஷன் அவள் புரிஞ்சுக்குவான் என்கிற நம்பிக்கையில் தான் 😕😕😕😕😕😕

இந்தாடி அலரு இவ்வளவு நேரம் நீயும் உன் அப்பனும் நியாயஸ்தர்கள் மாதிரி பேசுனிங்க இப்போ சரண் தாலி கட்டுனதும் நைஸா எஸ்கேப் ஆகுறிங்களா 🧐🧐🧐🧐🧐🧐

இந்தாப்பா சரணு வந்த வேகத்தில் நாதனுக்கு ஒரு மிதிய கொடுத்துட்டு அப்புறம் பிரகாசத்துக்கு கொடுத்திருக்கலாம் 🤓🤓🤓🤓🤓

கீர்த்திக்கு ஏழு மாசமாம் சரண் இங்க வந்து ஒன்பது மாதம் ஆகுதாம் அடேய் நாதா நீ என்னடா கணக்கு சொல்ற எனக்கு தான் புரியலையா 🤔🤔😡🤔🤔

சரண் வெளிநாட்டில் இருந்து வந்து ஒன்பது மாதம் அதில் இரண்டு மாதம் கீர்த்தி இவர் மறைச்சி வச்சிருக்காரு அதுக்கு பிறகு அங்க இருந்து போய் சரண் கூட இருந்ததா நினைக்கிறாரோ 🤔🤔🤔🤔🤔

ஆனாலும் அலரு சரணை திட்டும் போது மட்டும் டி.ஆர் மாதிரி மூச்சு விடாமல் பேசுனா இப்போ சரண் மேல் தப்பு இல்லை என்று தெரிஞ்ச பிறகு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் போறா 🤨🤨🤨🤨🤨

இந்த நாதனுக்கும் பிரகாசத்துக்கும் பாடை ரெடி தூக்குறதுக்கு நாங்களும் ரெடி அவங்களை அதுல படுக்க வைக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி அதை ஆத்தர் தான் செய்யணும்🥶🥶🥶🥶🥶

அலருக்கு ஒரு டைவர்ஸ் நோட்டீஸ் ரெடி 😡😡😡😡😡😡
 
Last edited:
Start music.....பிரகாசத்துக்கு எல்லோரும் பொங்கல் வைக்க start பண்ணுங்க.....
நான் முதலில் குத்து விளக்கு ஏற்றி ஆரம்பிக்கிறேன்🕯️🕯️🕯️

அடேய் நாதாரி நீ minister ஆக என்ன வேணா செய்வியா.....கேவலமா இல்லை உன் மகளைவிட சின்ன புள்ளைய அசிங்கமா பேச, நடத்த.......
உனக்கு எல்லாம் மகா ரௌரவ நரகமும் , அக்னி குண்டமும் தான்
எஸ் ஸ்டார்ட் மியூசிக் 🥳🥳🥳🥳🥳🥳🥳 அதேதான்ஜி கும்பிபாகம்ல இருந்து எல்லா தண்டனையும் கொடுத்தாகூட இவனுக்கெல்லாம் பத்தாது🤧🤧🤧
 
பிரகாசம் நீ சரசுக்கு அண்ணன் என்று நிரூபிச்சுட்ட 😡😡😡😡

பிரகாசம் சரண்யாவுக்கு செஞ்சது எல்லாம் எழிலுக்கு தெரியும் போல அதான் இவ்வளவு வெறில இருக்கானா 🤔🤔🤔🤔🤔

அடியே அரைவேக்காடு அலரு ஏதோ நியாயம் தர்மம் என்று உளரிகிட்டு இருந்த இப்போ உன்னோட அப்பன் புருஷனை விட்டுட்டு வர சொல்றான் நீயும் போற 🥶🥶🥶🥶🥶

அம்மாடி கீர்த்தி அலர் சரணை கேவலமாக பேசும் போது நல்லா ரசித்து கேட்டுட்டு தான இருந்த இப்போ அவன் தாலி கட்டுனதும் ஏன் இப்படி பதறுற 😲😲😲😲

அடேய் செத்தபயலே நாதா உன் பொண்ணு உன் கூட வரது உன் மேல உள்ள பாசத்தில் இல்லை அவ புருஷன் அவள் புரிஞ்சுக்குவான் என்கிற நம்பிக்கையில் தான் 😕😕😕😕😕😕

இந்தாடி அலரு இவ்வளவு நேரம் நீயும் உன் அப்பனும் நியாயஸ்தர்கள் மாதிரி பேசுனிங்க இப்போ சரண் தாலி கட்டுனதும் நைஸா எஸ்கேப் ஆகுறிங்களா 🧐🧐🧐🧐🧐🧐

இந்தாப்பா சரணு வந்த வேகத்தில் நாதனுக்கு ஒரு மிதிய கொடுத்துட்டு அப்புறம் பிரகாசத்துக்கு கொடுத்திருக்கலாம் 🤓🤓🤓🤓🤓

கீர்த்திக்கு ஏழு மாசமாம் சரண் இங்க வந்து ஒன்பது மாதம் ஆகுதாம் அடேய் நாதா நீ என்னடா கணக்கு சொல்ற எனக்கு தான் புரியலையா 🤔🤔😡🤔🤔

சரண் வெளிநாட்டில் இருந்து வந்து ஒன்பது மாதம் அதில் இரண்டு மாதம் கீர்த்தி இவர் மறைச்சி வச்சிருக்காரு அதுக்கு பிறகு அங்க இருந்து போய் சரண் கூட இருந்ததா நினைக்கிறாரோ 🤔🤔🤔🤔🤔

ஆனாலும் அலரு சரணை திட்டும் போது மட்டும் டி.ஆர் மாதிரி மூச்சு விடாமல் பேசுனா இப்போ சரண் மேல் தப்பு இல்லை என்று தெரிஞ்ச பிறகு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் போறா 🤨🤨🤨🤨🤨

இந்த நாதனுக்கும் பிரகாசத்துக்கும் பாடை ரெடி தூக்குறதுக்கு நாங்களும் ரெடி அவங்களை அதுல படுக்க வைக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி அதை ஆத்தர் தான் செய்யணும்🥶🥶🥶🥶🥶

அலருக்கு ஒரு டைவர்ஸ் நோட்டீஸ் ரெடி 😡😡😡😡😡😡
கவலையை விடுங்க தரமா செஞ்சிடுவோம்😁😁 இல்லல்ல நாதன் சொல்ற கணக்கு சரிதான்... சரண் இங்க வந்து முழுசா ஒன்பது மாசம் முடியலை கிட்டதட்ட ஒன்பது மாசம்... கீர்த்திக்கு ஏழு நடக்கலை முழுசா முடிஞ்சது இப்ப எட்டாவது மாச ஆரம்பத்துல இருக்கா.... கீர்த்தி பதட்டத்துக்கான விடை சீக்கிரம் வரும்.. அலர் அக்காக்கு சிறப்பான சம்பவம் அந்த கதையில் இருக்கு 🤣🤣🤣🤣🤣
 
பிரகாசம் பதவிக்காக என்னன்ன கேவலமான வேலையெல்லாம் பண்ணி இருக்காரு..... கேடு கெட்டவனா இருப்பாரு போல....😈😈😈😈😈 ரொம்ப டார்ச்சர் பண்ணித் தான் சரணை விரட்டி இருக்காரு...

இப்படி ஒரு தம்பியை விட்டுட்டு சரணை வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி ன்னு சொல்றாரு லூசு நாதன்.... இவரு இப்படி கால்ல விழுந்து கதறும் போதே விஷயம் பெரிசுன்னு புரிஞ்சுக்காம வேணாமா...

சரண் 🥰🥰🥰🥰🥰❣️❣️❣️❣️
கீர்த்தி எந்தளவு கஷ்டப்பட்டாளோ தெரியல.... அதான் இவ்ளோ அடமா நிக்குறா.....🥺🥺🥺🥺 ஆனா இவளும் சரணுக்கு நியாயம் செய்யல...😓😓😓

சுனாமி வந்தா கூட தப்பிச்சு ஓடாம நீ என் கூட தான் வரணும் ன்னு ஆளுக்கு ஒரு பக்கம் நின்னு அலர் கையை பிடிச்சு பஞ்சாயத்து பண்ணுவாய்ங்க இந்த மாமனார் மாப்பிள்ளை ஜோடி.... 🤷🤷🤷

அலர் டூ மச்..... 😤😤😤😤😤 எப்போ பார்த்தாலும் அப்பா அப்பான்னு எழிலை டீல்ல விட்டுடுறா... எப்போவும் எழில் தான் புரிஞ்சுக்கணுமா... இவ அப்பாக்கு புரிய வைக்க வேண்டியது தானே...😡😡😡😡
 
நா பிரகாசத்துக்கு பொங்கல் வைக்க ரெடியா இல்ல. இவரை எல்லாம் நாம எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் அரசியல்ல இது எல்லாம் சகஜம் போற ஆளு
ஏம்மா அலர் எப்பவும் எழில் தான் உன்னை புரிந்து கொள்ள வேண்டுமா நீ எப்பவும் உங்கஅப்பாவையே பாரு ஏழில திராட்டுல விட்டரு
 
Top