கீர்த்தியும் பாவம் தானே ஜி யாருமே ஹீரோயினுக்கு சப்போர்ட் பண்ணாததால் இந்த கதையில் நான் ஹீரோயின் ஆர்மிஅம்மாடி உன்னோட ருத்ரதாண்டவத்துக்கு சரண் மாதிரி அப்பாவி பய தான் கிடைச்சானா?
கீர்த்தியும் பாவம் தானே ஜி யாருமே ஹீரோயினுக்கு சப்போர்ட் பண்ணாததால் இந்த கதையில் நான் ஹீரோயின் ஆர்மிஅம்மாடி உன்னோட ருத்ரதாண்டவத்துக்கு சரண் மாதிரி அப்பாவி பய தான் கிடைச்சானா?
ஜி லிஸ்ட்ல ரைட்டர் பேர் மிஸ்ஸிங் அவங்களாவது வாக்கப்பட்டு நிம்மதி இழந்தாங்க ஆனா நான் உங்களை எழுத நினைச்சது ஒரு குத்தமாடான்னு நொந்து போயிட்டேன்.... அப்புறம் நானும் உங்கள மாதிரி ரொம்பவே soft hearted தான்... நிஜமாவே எனக்கு கீகீ அக்கான்னா பயம்கீர்த்தி நாதனோட சொந்தம் என்று தெரிஞ்ச உடனே நீ எஸ்கேப் ஆகி இருக்கணும்டா சரண்.
இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறியே
எவ்வளவு அப்பாவியா பயந்த பொண்ணா இருந்து இருக்கா அவளை இந்த அளவுக்கு கடுமையானவளா மாத்துனது யாரு
பிரகாசம் தான் செஞ்ச தப்பை சரணை பயன்படுத்தி மறைக்க முயற்சி செய்றாரோ ... அவர் கிட்ட இருந்து சரணை காப்பாத்த தான் இப்படி பண்றாளா
கீர்த்தி நீ சரணுக்கு நல்லது பண்றியா இல்லை கெட்டது பண்றியா என்று புரியல
அது எப்படிம்மா கீர்த்தி உங்க குடும்பத்தில் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு பிறகு கிறுக்கு பிடிச்சிருது.
உங்க குடும்பத்துக்கு வாக்க பட்டு வந்து யாராவது நிம்மதியாக இருக்காங்களா....வளர் , எழில், சரண் என்று பாதிக்க படுறவங்க லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு
அம்மாடி கீர்த்தி உங்க குடும்பத்தில உள்ளவங்க வாயை திறந்து பேசினாலே எங்களுக்கு பாதி புரியாது இதுல நீ வேற கண்ணாலே பேசிகிட்டு இருக்க
நான் எல்லாம் ரொம்பவே சாஃப்ட் ஹார்ட் ப்பா
இருக்குமோThaliya kazhata pakurale ivaluku paithyam pidichiducha
எனக்கு கீகீ அக்கா பார்த்து எல்லாம் பயமா இல்லை....ஜி லிஸ்ட்ல ரைட்டர் பேர் மிஸ்ஸிங் அவங்களாவது வாக்கப்பட்டு நிம்மதி இழந்தாங்க ஆனா நான் உங்களை எழுத நினைச்சது ஒரு குத்தமாடான்னு நொந்து போயிட்டேன்.... அப்புறம் நானும் உங்கள மாதிரி ரொம்பவே soft hearted தான்... நிஜமாவே எனக்கு கீகீ அக்கான்னா பயம்
ஏதே !! நானே பாவம்எனக்கு கீகீ அக்கா பார்த்து எல்லாம் பயமா இல்லை....
இந்த அலர் அக்கா பார்த்து தான் பயமா இருக்கு.
கீகீ யார் பேச்சையும் கேட்காமல் அவ இஷ்டத்துக்கு ஆடுறா அது ஒன்னும் பிரச்சினை இல்லை
ஆனால் இந்த அலர் அந்த அவதி நாதன் பேச்சை கேட்டு ஆடுறா அது தான் பெரும் பிரச்சனையாக இருக்கு
நீங்கள் தான் நாதன் குடும்பத்துக்கு தலைவியே
நல்லவனுக்கு காலம் இல்லை...Disclaimer போட்டு மிரட்டுறீங்க writer jii.... ரொம்ப பிஞ்சு மனசு பார்த்து பண்ணுங்க....
கலைவாணி அம்மா சூப்பர்.... பையன் மேல நிறைய நம்பிக்கை... நல்ல புரிதல்... எதுவும் தெரியாமலும் கீர்த்தியை ஏத்துகிறது சூப்பர்.....
எழில் கீர்த்திகிட்ட காட்டுற அன்பு அக்கறை எல்லாம் அருமை....
சரண் கீர்த்திக்கு என்னாச்சோன்னு பரிதவிக்கிறான்... ஆனா அவ என்னடா ன்னா யாரையோ பழி வாங்க அவனை பந்தாடுறா.... நல்லவனுக்கு காலம் இல்லை...
தேங்க்ஸ் டியர் ...Very nice ud