Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 14

Advertisement

அலர் அக்கா உங்களுக்காக கீழ் பாக்கத்தில் இருந்து ஒரு வண்டி கூட்டிட்டு வந்தேனே அதுல நீங்கள் மட்டும் போயிடாதீங்க இருங்க நானும் வரேன் நாம ரெண்டு பேரும் பேசி கிட்டே போவோம் 🤠🤠🤠🤠🤠🤠

இந்த கீகீயும் பிரகாசமும் சேர்ந்து சரணோடு எங்களையும் பைத்தியம் ஆக்கிடுவாங்க போலயே 🙆🙆🙆🙆

டேய் சரணு உன் வாழ்க்கைய பாழாக்கின பிரகாசத்தை மட்டும் இந்த அடி அடிக்கிறியே உங்க வளர் வாழ்க்கைய வீணாக்குன நாதனுக்கும் இரண்டு போடேன்டா 🤕🤕🤕🤕🤕

கீர்த்தி உங்க அப்பா செஞ்ச தப்புக்கு சரணை ஏன் இப்படி கொடுமை படுத்துற 😡😡😡😡😡😡

பிரகாசம் அடுத்தவங்க வீட்டு பொண்ணை கடத்தி அசிங்க படுத்தும் போது நல்லா இருந்துச்சு இப்போ உன் பொண்ணை அதே நிலையில் கொண்டு வந்து விடும் போது மட்டும் வலிக்குதோ 🤪🤪🤪🤪🤪🤪

இந்தாம்மா தீபிகா உனக்கு உன் புருஷன் செஞ்சது எல்லாம் தெரியுமா தெரியாதா 😡😡😡😡😡

தெரியலன்னா போய் தெரிஞ்சுட்டு வந்து பேசு . ஒருவேளை தெரியும் என்றால் உன் புருஷனுக்கு விஷம் வச்சு கொல்லு 😈😈😈😈😈😈

அப்பா மேல் உயிரா இருந்த கீர்த்தி இன்னைக்கு இவ்வளவு அடி வாங்கி அசிங்கபடும் போது ரசிச்சு பார்க்கிறா என்றால் சரண்யா விஷயத்தையும் தாண்டி இன்னும் நிறைய மோசமான வேலை செஞ்சுருப்பான் போலயே 🤔🤔😡😠😔

இங்க இருந்த கீர்த்திய தான் நாதன் இழுத்துட்டு போய் வேற எங்கேயோ காவல் வச்சிருந்தாரா 🤔🤔🤔🤔🤔🤔

கீர்த்தி வயிற்றில் இருக்கிறது சரணோட குழந்தை தானோ ஆனால் அதை சரணுக்கே தெரியாமல் செஞ்சுருப்பா போலயே 😲😲😲😲😲😲
கீழ் பாக்கம் போறாது செல்லம்... நேரா வண்டிய ஏர்வாடி விட சொல்லு
 
அலர் அக்கா உங்களுக்காக கீழ் பாக்கத்தில் இருந்து ஒரு வண்டி கூட்டிட்டு வந்தேனே அதுல நீங்கள் மட்டும் போயிடாதீங்க இருங்க நானும் வரேன் நாம ரெண்டு பேரும் பேசி கிட்டே போவோம் 🤠🤠🤠🤠🤠🤠

இந்த கீகீயும் பிரகாசமும் சேர்ந்து சரணோடு எங்களையும் பைத்தியம் ஆக்கிடுவாங்க போலயே 🙆🙆🙆🙆

டேய் சரணு உன் வாழ்க்கைய பாழாக்கின பிரகாசத்தை மட்டும் இந்த அடி அடிக்கிறியே உங்க வளர் வாழ்க்கைய வீணாக்குன நாதனுக்கும் இரண்டு போடேன்டா 🤕🤕🤕🤕🤕

கீர்த்தி உங்க அப்பா செஞ்ச தப்புக்கு சரணை ஏன் இப்படி கொடுமை படுத்துற 😡😡😡😡😡😡

பிரகாசம் அடுத்தவங்க வீட்டு பொண்ணை கடத்தி அசிங்க படுத்தும் போது நல்லா இருந்துச்சு இப்போ உன் பொண்ணை அதே நிலையில் கொண்டு வந்து விடும் போது மட்டும் வலிக்குதோ 🤪🤪🤪🤪🤪🤪

இந்தாம்மா தீபிகா உனக்கு உன் புருஷன் செஞ்சது எல்லாம் தெரியுமா தெரியாதா 😡😡😡😡😡

தெரியலன்னா போய் தெரிஞ்சுட்டு வந்து பேசு . ஒருவேளை தெரியும் என்றால் உன் புருஷனுக்கு விஷம் வச்சு கொல்லு 😈😈😈😈😈😈

அப்பா மேல் உயிரா இருந்த கீர்த்தி இன்னைக்கு இவ்வளவு அடி வாங்கி அசிங்கபடும் போது ரசிச்சு பார்க்கிறா என்றால் சரண்யா விஷயத்தையும் தாண்டி இன்னும் நிறைய மோசமான வேலை செஞ்சுருப்பான் போலயே 🤔🤔😡😠😔

இங்க இருந்த கீர்த்திய தான் நாதன் இழுத்துட்டு போய் வேற எங்கேயோ காவல் வச்சிருந்தாரா 🤔🤔🤔🤔🤔🤔

கீர்த்தி வயிற்றில் இருக்கிறது சரணோட குழந்தை தானோ ஆனால் அதை சரணுக்கே தெரியாமல் செஞ்சுருப்பா போலயே 😲😲😲😲😲😲
சரண் செய்த தப்புக்கும் சேர்த்து தான் கொடுமை நடக்குதுன்னு எப்படி நான் சொல்ல 🥺
 
சரியான பைத்தியக்கார குடும்பமா இருக்கும் போல.... 😤😤😤😤அப்பாவும் பொண்ணும் இங்க வந்து எதுக்கு டிராமா போடுறாங்க.... 🤷🤷🤷

கீர்த்தி அவ அப்பாவை பழி வாங்க நினைக்கிறது சரியா இருக்கலாம்... ஏனா அவரும் லேசுப் பட்டவரு இல்லை... அவருக்கு இந்த தண்டனை தேவை தான்.... why சரண்.. அவன் என்ன பண்ணான்.... லூசு கீர்த்தி... அவனை ஏன் இதுல இழுக்குறா..... 😡😡😡😡

இவளோட பழி வாங்கல் படலத்துல அதிகம் பாதிக்கப்படுறது சரண் தான்.. 🥺🥺🥺
பிரகாசம் பண்ணின தப்புக்கு தண்டனையை தெரிஞ்சே ஏத்துக்குறாரு.... என்ன நடந்ததுன்னே தெரியாம சரண் ஏன் கஷ்டப்படனும்..... i hate keerthy... 😈
சரண் செய்த தப்புக்கு தான் அனுபவிக்கிறான் ... மீ டூ 🏃‍♀️🏃‍♀️
 
Pragasamku Keerthi punishment super... saranku virupam illama avan veetla two weeks enna panna pora bakkunu iruku writer pathu senjuvidunga.. saran paka paavama iruku 😔😞😔😔😔
எனக்கும் தான்ஜி ரொம்பவே பயமா இருக்கு❤️❤️❤️
 
சரண் செய்த தப்புக்கு தான் அனுபவிக்கிறான் ... மீ டூ 🏃‍♀️🏃‍♀️
கீர்த்தியை லவ் பண்ணது தான் சரண் செஞ்ச தப்பு... அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா....🥴🥴🥴

பிரகாசம், சரஸ்வதி, நாதன் போன்ற மனிதருள் மாணிக்கங்களை படைக்கும் போது சில பல அடிகள் விழத் தான் செய்யும்... 🤪🤪🤪
 
சரண் செய்த தப்புக்கும் சேர்த்து தான் கொடுமை நடக்குதுன்னு எப்படி நான் சொல்ல 🥺
நீங்கள் அதை எல்லாம் பொறுமையா சொல்லுங்க🤫🤫🤫🤫🤫🤫 இப்போ அந்த அலரை பார்க்க ராத்திரியில் தலை தெறிக்க ஓடுனானே அது என்ன ஆச்சு என்று மட்டும் சொல்லுங்க 😝😝😝😝
 
Top