எதிர்கால கதாநாயகன் ஆனா அவன் எப்போ வருவான்னு எனக்கே தெரியாது... ஜி இது வேற சரண்யா... என்னமோ தெரியல நிறைய கேரக்டர்ஸ்க்கு ஒரே பேரை ரீபிட் பண்ணிட்டேன்அடங்காமல் சுத்திக்கிட்டு இருந்த எழிலுக்கு அவ்வளவு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்துட்டு இந்த அப்பாவி சரண் வாழ்க்கையில் எதுக்கு இத்தனை புயல் சூறாவளி சுனாமி எல்லாம் சுழட்டி அடிக்குறீங்க
இந்தாம்மா கீர்த்தி அப்படி என்ன தான் செஞ்ச என் லிட்டில் ஹார்ட் வேற எக்ஸ்பிரஸ் வேகத்தில் போகுது
சரண் அம்மா அவனை வெறுக்குற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு சரண் எதுவும் தப்பு செஞ்சானா இல்லை கீர்த்தி செஞ்ச தப்புக்கு பழி சுமக்கிறானா
அப்படி யாரை நினைச்சு கோபத்தில் காரை இப்படி ஓட்டுறான் . அடேய் பின்னாடி எதிர்கால கதாநாயகன் ஒருத்தன் இருக்கான் பார்த்து கவனமா ஓட்டுடா
இந்த சரண்யா தான எழில் மேல் கம்ப்ளைண்ட் கொடுத்தவ
பேபி ப்ளீஸ் அழாதீங்க எனக்கும் அழுகை வரும்... நிறைய இடத்துல அழுது, பயந்து, ஸ்ட்ரெஸ் அதிகமாகி ஐசியூ ல அட்மிட் ஆகாத குறையா நான் எழுதின கதை... கரெக்ஷன் பண்றதுக்கு கூட தைரியம் இல்லாம அப்படியே கிண்டில்ல போட்டேன் இப்போதான் எடிட் பண்றேன்.. ஆனா நீங்க வாங்க இந்தமுறை நாம அதெல்லாம் மறந்துட்டு தைரியமா கதையை படிக்கலாம்எனக்கு இப்பவே ஒரே அழுகையா வருது சரண்
Nirmala vandhachu