Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 7

Advertisement

அலர் கைல மாவு பிசைந்துட்டு அம்போன்னு விட்டுடீங்களே 😉😉😉😉😉😉

அடேய் சரண் எங்களுக்கும் கேட்கிற மாதிரி சத்தமா ஃப்ளாஷ் பேக் சொல்லேன்டா 😡😡😡😡😡

கீர்த்தி கர்ப்பமாக இருக்கிறாள் ஆனால் இதை பத்தி அவளோட அப்பா அம்மா தவிர வேற யாருக்கும் தெரியாது போல 🤔🤔🤔🤔🤔

நாதன் கர்ப்பத்தை கலைக்க தான் அவளை தன்னோட பாதுகாப்புல வச்சிருந்தாரா 😱😱😱😱

சரண் கீர்த்தி இரண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்சினை 😔😔😔😔😔

சரணை திமிரா பார்த்து கிட்டே உள்ள வரா 🧐🧐🧐🧐🧐

அலர் விஷயத்தில் தான் தேவை இல்லாமல் நாட்டாமை பண்றாருன்னா கீர்த்தி விஷயத்திலும் இவர் அதிகாரம் பண்றது சரியில்லை. நல்லா திருப்பி கொடுத்தாள் 🤪🤪🤪🤪🤪🤪🤪

விஷ்வா எழில் கிட்ட என்ன சொல்லிட்டு போனான் 🤔🤔🤔🤔🤔🤔

அம்மாடி அலரு சுத்தி நடக்கிறது எதுவும் உன் கண்ணுக்கு தெரியல ஆனால் உன் அப்பா நிலைமை மட்டும் நல்லா தெரியுது 😋😋😋😋😋

கௌரவம் கௌரவம் என்று வளரை என்ன பாடு படுத்தினாரு இப்போ தம்பி குடும்பம் நல்லா கௌரவத்தை காப்பாற்றிட்டாங்க 🤩🤩🤩🤩😁😁

அடேய் எழிலு அந்த மாப்பிள்ளை அம்மா நல்லா நாதனை கேள்வி கேட்டாங்க நான் ஜாலியா என்ஜாய் செஞ்சிட்டு இருந்தேன் இப்படி நடுவில் வந்து கட்டைய போட்டியடா 🤪🤪🤪🤪🤪🤪

ஆனாலும் விஷ்வா கீர்த்தி கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாமல் அவளுக்கு சம்மதமான்னு தெரிஞ்சுக்காம நிச்சயம் பண்ண வந்தது தப்பு தான் 😕😕😕😕😕

சரண் கீர்த்தி இரண்டு பேர்ல யார் மேல் தப்பு என்று தெரியாமல் யாருக்கு நான் இப்போ பொங்கல் வைக்கிறது 🤦🤦🤦🤦🤦🤦🤦
பாதி கதையே ப்ளாஷ்பேக்ல தான் ஓடும்... வாவ் செம கெஸ்ஸிங்.... எதுக்கு யோசனை ரெண்டு பேருக்குமே வைங்க❤️❤️❤️❤️❤️
 
இப்போதைக்கு உலையை மட்டும் வைப்போம் பிறகு சரண் நாதன் கீர்த்தி பிரகாசம் இவர்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ போட்டு பொங்கல் வைப்போம்.
அதேதான் ... நீங்க கரெக்டான ரூட் பிடிச்சிடீங்க சூப்பர் ❤️❤️❤️❤️❤️
 
நாதன் நிலையை பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது..... 🤭🤭 கொஞ்சமாவா ஆடுனாரு... 😏 என்ன பேச்சு பேசுனாரு வளரை இப்போ வாயடைச்சு போயிட்டாரு.... குடும்பம், கௌரவம்னு மனுஷன் பித்து பிடிச்சு திரிஞ்சாரு.... தம்பி குடும்பத்துட்ட பலமா அடி வாங்குனாரு.... இனியாவது பொண்டாட்டியை மதிச்சு தான் குடும்பத்தை பார்க்கட்டும்....

கீர்த்தி கன்சீவ் ஆ இருக்கா..😯 ஹவுஸ் அர்ரெஸ்ட் வேறயா..... கீர்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பா போல.... 🥺 அதான் தென்றல் புயலா மாறிடுச்சு... சரண் கூட ஏன் என்னனு யோசிக்காம விலகிட்டான்னு அவன் மேல கோபமோ..... 🙄 இருந்தாலும் பொண்ணு பார்க்க எல்லாம் போயிருக்கான்... குடும்பத்துக்காக கல்யாணம் செய்ய நினைச்சுருக்கான்...😤😤😤 அதுக்காகவே கீர்த்தி அவனை பழி வாங்கலாம்...
வெயிட்டிங் கீர்த்தி.... 🤩
 
அன்று நடந்ததும், இன்று நடப்பதும் , 3 கதைய படிச்சு தெளிவா குழம்பி இருக்கும் எனக்கு என்று புரியுமோ சொக்கா????
 
அன்று நடந்ததும், இன்று நடப்பதும் , 3 கதைய படிச்சு தெளிவா குழம்பி இருக்கும் எனக்கு என்று புரியுமோ சொக்கா????
உயிரில் உறைந்த உறவே தனியா படிச்சாவே புரியும் சிஸ் .... ஏன்னா அந்த கதைக்குள்ளவே sequence of events மாறி இருக்குமே தவிர மற்ற கதையோட தாக்கம் பெருசா இருக்காது.. UUU பிளாஷ்பேக் எப்போ நடக்குதுன்னு அங்கேயே கொடுப்பேன்...நெஞ்சமெல்லாம் அலரே கதையில அலர் எழில்க்கு ஏன் பிரச்சனை வருதுன்னு UUU படிச்சாதான் புரியும்... சில விளக்கங்கள் மட்டும் கதாபாத்திரங்கள் மூலம் அலர் ஸ்டோரில வரும்...
ஏதாவது குழம்பினா கேளுங்க பதில் சொல்றேன் ❤️❤️❤️❤️❤️
 
Top