பாதி கதையே ப்ளாஷ்பேக்ல தான் ஓடும்... வாவ் செம கெஸ்ஸிங்.... எதுக்கு யோசனை ரெண்டு பேருக்குமே வைங்கஅலர் கைல மாவு பிசைந்துட்டு அம்போன்னு விட்டுடீங்களே
அடேய் சரண் எங்களுக்கும் கேட்கிற மாதிரி சத்தமா ஃப்ளாஷ் பேக் சொல்லேன்டா
கீர்த்தி கர்ப்பமாக இருக்கிறாள் ஆனால் இதை பத்தி அவளோட அப்பா அம்மா தவிர வேற யாருக்கும் தெரியாது போல
நாதன் கர்ப்பத்தை கலைக்க தான் அவளை தன்னோட பாதுகாப்புல வச்சிருந்தாரா
சரண் கீர்த்தி இரண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்சினை
சரணை திமிரா பார்த்து கிட்டே உள்ள வரா
அலர் விஷயத்தில் தான் தேவை இல்லாமல் நாட்டாமை பண்றாருன்னா கீர்த்தி விஷயத்திலும் இவர் அதிகாரம் பண்றது சரியில்லை. நல்லா திருப்பி கொடுத்தாள்
விஷ்வா எழில் கிட்ட என்ன சொல்லிட்டு போனான்
அம்மாடி அலரு சுத்தி நடக்கிறது எதுவும் உன் கண்ணுக்கு தெரியல ஆனால் உன் அப்பா நிலைமை மட்டும் நல்லா தெரியுது
கௌரவம் கௌரவம் என்று வளரை என்ன பாடு படுத்தினாரு இப்போ தம்பி குடும்பம் நல்லா கௌரவத்தை காப்பாற்றிட்டாங்க
அடேய் எழிலு அந்த மாப்பிள்ளை அம்மா நல்லா நாதனை கேள்வி கேட்டாங்க நான் ஜாலியா என்ஜாய் செஞ்சிட்டு இருந்தேன் இப்படி நடுவில் வந்து கட்டைய போட்டியடா
ஆனாலும் விஷ்வா கீர்த்தி கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாமல் அவளுக்கு சம்மதமான்னு தெரிஞ்சுக்காம நிச்சயம் பண்ண வந்தது தப்பு தான்
சரண் கீர்த்தி இரண்டு பேர்ல யார் மேல் தப்பு என்று தெரியாமல் யாருக்கு நான் இப்போ பொங்கல் வைக்கிறது