Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uyir Kaakkum Uyir Kolli - Introduction

Advertisement

Geethanjali Aathi

Active member
Member
நேற்று நான் சுதந்திரமாய் சுவாசித்தேன்.......
இன்று நான் முகமூடிக்குள் சுவாசிக்கிறேன்.......
நேற்று நான் சுதந்திரமாய் நீர் அருந்தினேன்.....
இன்று நான் சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்துகிறேன்.....
நேற்று நான் உணவே மருந்தென வாழ்தேன்......
இன்று நான் உணவின் தீங்கால் மருந்தை உண்கிறேன்......
_______________________________

இந்த வாழ்க்கை எதை நோக்கிய பயணம். பலருக்கு இந்த வாழ்க்கை பணத்தை நோக்கிய பயணமாகவே உள்ளதுமிகச் சிலருக்கு மட்டுமே இது கனவுகளை நோக்கிய பயணமாக உள்ளது. கனவுகளை நோக்கி பயணிக்கும் நாயகனை இந்த கதையின் மூலம் நாம் பார்க்கலாம்.


சுதந்திரமாய் இருந்த மக்கள் இன்று வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கின்றன.
இதற்கான காரணத்தையும் தீரவினையும் மையமாகக்கொண்டே இந்த கதை அமைந்திருக்கும்.


__________
நன்றி
 
Last edited:
உங்களுடைய "உயிர் காக்கும்
உயிர் கொல்லி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அஞ்சனா டியர்
 
Last edited:
Top