Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 13.1

வேர்க்க விறுவிறுக்க மருத்துவமனை வாயிலை அடைந்த ஆதவன் அங்கிருந்த ரிசப்ஷன் ஏரியாவில் ஆதியின் அறை எண்ணை கேட்டு ஓடினான்… அறையை நெருங்கி இருந்த நேரம் கண்ணில் பட்ட ஜெயனை பார்த்து அதிர்ந்து சிலையாய் உறைந்தான்… ஆதவனை பார்த்த ஜெயன், “மார்னிங் சார்” அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது… “உதய்?” “ம்ம்ம் இங்க தான் சார் இருக்காரு” தலையில் கை வைத்துச் சிறிது நேரம் யோசித்தவன் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்ற அசட்டுத் தைரியத்துடன் முன்னேறினான்… ஐ.சி.யூ […]

Readmore

அத்தியாயம் – 12.2

“என்னடா ஆதி… மாப்பிள்ளை மாதிரி வேஷ்டி சட்டைல ஜம்முன்னு வந்துருக்க” சிகப்பு முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு அவனை போலவே அடங்காத அவனதுக் கேசத்தை ஒரு கையில் அடக்கியபடி மற்றொரு கையால் அந்த வெள்ளை வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைத்தவனை பார்த்த ஷீலாவிற்கு இப்பொழுதே அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கும் ஆசை மேலோங்கியது… “ஒரு கல்யாண வீட்டுக்கு போனேன் ஷீலா எங்க அந்த வெளங்காதவன் வர்றேன்னு நேத்து தான் சொன்னான் ஆள […]

Readmore

அத்தியாயம் – 11.2

“ஆதி என்ன சொன்னான்?” “வழக்கம் போல அவரை மதிக்காம அனுப்பி விட்டுட்டான்” உதய்யின் உதடுகளில் மெலிய புன்னகை அரும்பியது… “ம்ம்ம்ம்ம்” “என்னடா கதையா சொல்லிட்டு இருக்கேன் அவன் ஒரு லூசுடா இப்ப இப்புடி இருப்பான் நாளைக்கு உனக்கு எதிரா எதாவது காட்டுன ஒடனே மாறிடுவான் எத்தனை நாள் தான் அவரை அவன் முன்னாடி வராம தடுக்க முடியும்னு நினைக்கிற?” – ஆதவன் “டேய் அவன் லூசு தான் அதுக்காக அவன் முட்டாள் இல்லை போகட்டும் எவ்வளவு தூரம் போக […]

Readmore

அத்தியாயம் – 11.1

தலையை அழுத்தி கண்களை இருக்க மூடி நாற்காலியில் தலை சாய்ந்து அமர்ந்திருந்த உதய் என்ன நினைக்கின்றான் என்று தெரியாமல் அடுத்த என்ன வேலை செய்ய என்று தெரியாமல் அவனுக்கு சற்று தள்ளி நின்று கடந்த அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி… நேரம் செல்ல செல்ல தன்னை அறியாமல் தூக்கம் வர அதை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருந்தாள்… ‘காலைல வந்த ஒடனே தூங்குறவன் கொஞ்சம் வீட்டுல தூங்கி எந்திரிச்சிட்டு தான் வர்றது… இவனை பாத்து […]

Readmore

அத்தியாயம் – 10.2

“நைட் நேரத்துல யாராச்சும் ஒர்க் அவுட் பண்ணுவாங்களா” “காலைல எழுந்திரிக்க முடியல அது தான் இப்ப பண்றேன்… ஏன் டா இப்டி எப்ப பாத்தாலும் வேலை பாத்துக்குட்டே இருக்க போர் அடிக்கலயா உனக்கு…” ஆதவன் உதய்யின் கெஸ்ட் ஹவுசில் போடப்பட்டிருந்த டம் பெல்ஸ்ஸை (dumbbells) எடுத்து வேலை பார்த்துக்கொண்டே கேட்டான்… இயந்திரமாய் வாழ்ந்த பின்பும் இயற்கை நிரம்பாத செயற்கை வாழ்வின் வெறுமையை நொடி பொழுதும் அனுபவித்த வண்ணம் இருந்தது அவன் இதயம் அதன் பிரதிபலிப்பே இந்த வேலையை […]

Readmore

அத்தியாயம் – 10.1

அந்த பறந்து விரிந்திருந்த தளம் அழகாய் வசீகரிக்கும் தோற்றத்தில் அமைக்க பட்டிருந்தது அதன் கட்டமைப்பு… நாகரிகமும் தொழில் நுட்பமும் கலந்த கலவையாய் மிளிரிய அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அடியும் செழிப்பையும் திறமையையும் பறைசாற்றியது… மனதிற்கு இதமாய் பூசப்பட்டிருந்த வெளிர் நீல நிற சாயம் தரையில் பதித்திருந்த இளம் சாம்பல் நிற ஓடுகளுடன் போட்டி போட்டு அழகாய் மின்னியது… தளத்தின் மேற்கூரைகள் அலங்கார விளக்குகள் பளிச்சிடும் ஆதவனுக்குப் போட்டியாக வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது… குளுமை அள்ளித்தரும் விதமாக ஆங்காங்கே பொறுத்தப்பட்டிருந்த செடிகள் […]

Readmore

அத்தியாயம் – 9.2

உணவை ஆர்டர் செய்து காத்திருக்க யாழினி மட்டுமே பேசினாள் உதய் கேட்க மட்டுமே செய்தான் ஏனோ அந்த பேச்சு அவனுடைய மனதிற்கு அமைதியை வரி வரி கொடுத்தது… அவன் கண்களுக்கு அவள் ஒரு அழகிய பதுமையாய் தெரிந்தாள் அதற்கு அழகு சேர்க்கும் விதமாக பேசும் பொழுது சிரிக்கும் அந்த சிவந்த இதழ்கள், வசீகரிக்கும் கண்கள் என்று அவனின் மனதை பெரிதும் சலனப்படுத்தியது… சாதாரண பெண் தான் ஆனால் அவளிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு அவனுக்கு அந்த வெள்ளந்தியான […]

Readmore

அத்தியாயம் – 9.1

ம்ம்ம் அதே மாதிரி கடந்த பதிவுல மணிமேகலை-கு ஆதி ரோலக்ஸ்-னு வச்ச பேரு, போன வருஷம் நான் கதை எழுதுனப்ப வச்சது… (ஆமா இந்த கதை நான் எழுத ஆரமிச்சது ஒரு வருஷம் முன்னாடியே… ஆனா இப்ப தான் வெளிய விடுறேன்) விக்ரம் படத்தை பாத்து வச்சேன்னு சொல்லிடாதீங்க ப்ளீஸ்… ?? வெகு நாள் பிரிவிரிக்குப் பின் வேகத்தாலும் க்ரோததாலும் நிகழ்ந்த சந்திப்பில் கோவம் கண்களை மறைந்திருந்தாலும் உயிரினும் மேலாய் நினைத்த நண்பனை இத்தனை வருடங்கள் கழிந்து […]

Readmore

அத்யாயம் – 8.2

தலையை ஆட்டிக் கேட்டவள் அவனுடைய பதிலுக்காக காத்திருக்க அவனோ ஒரு புன்னகையுடன் தலை அசைத்தான்… அவன் அனுமதி கிடைத்ததும் அழகாய் சிரித்துத் தொண்டையைச் செருமி அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து… “Der Kaffee war ausgezeichnet” அவளே கூறி அவளே கை தட்டி சிரித்து, “புரிஞ்சதா” ஆசையாய் கேட்டாள் பெண். அவனும் தலை அசைத்து, “நல்லா தான் பேசுற சரி இப்ப வண்டில ஏறு… உன் மாமா புராணம் ரொம்ப பெருசா போகும் போலயே” வண்டியில் ஏறி […]

Readmore

அத்தியாயம் – 8.1

போக்கே இல்லமால் ஓடிக்கொண்டிருந்த வண்டியை ஓரமாக நிறுத்தி அவன் கண் சென்று நின்ற இடத்திற்கு கால்களும் தானாக நரகர்த்தது. அவனுடைய வீட்டிற்கு அவனுடைய உயிரான ராயல் என்பீல்ட் வண்டியில் தடதடக்க வந்து கொண்டிருந்தவன் வழியில் பார்த்தது மணிமேகலையை தான். கடந்து போகும் பெண்களில் அவளும் ஒருத்தியாக இருந்திருந்தால் பிழை இல்லை ஆனால் அவள் அவனுக்கு தனியே… அவளை பார்த்து ஒரு வராம் ஆகிவிட்டது அந்த ஒரு வாரத்தில் எங்கேனும் அவள் கண்ணில் பட்டு விட மாட்டாளா என்று […]

Readmore