வணக்கம் அன்பு நெஞ்சங்களே, என் முதல் நாவல் அதன் இறுதி கட்டத்தை வந்தடைந்து விட்டது.
பெரிய அத்தியாயம் என்பதால் இதை தனி லின்க்காக கொடுக்க நினைத்தேன். இதுவரை நான் லின்க்காக கொடுத்ததில்லை.
அது எப்படி என்று அட்மினிடம் கேட்டு அதை இப்பொழுது தான் வெற்றிகரமாக செய்துள்ளேன்.
படித்து விட்டு உங்கள் விமர்சனங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
இதுவரை என்னை ஆதரித்த அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...
பெரிய அத்தியாயம் என்பதால் இதை தனி லின்க்காக கொடுக்க நினைத்தேன். இதுவரை நான் லின்க்காக கொடுத்ததில்லை.
அது எப்படி என்று அட்மினிடம் கேட்டு அதை இப்பொழுது தான் வெற்றிகரமாக செய்துள்ளேன்.
படித்து விட்டு உங்கள் விமர்சனங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் 50(1) - Tamil Novels at TamilNovelWriters
ஞாயிறு அன்று காலை ரகுராம் காபி குடித்துக்கொண்டிருந்த வேளையில், பரபரப்பாக உள்ளே நுழைந்தார் மகேஷ். அன்று தான் அவர் ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் முகமே சரியில்லை. “என்னாச்சு.? ஏன் இவ்ளோ பரபரப்பா இருக்கே.? அஞ்சலிக்கு இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம். தலைக்கு மேல எவ்ளோ வேலை இருக்கு.? இப்போதான்...
tamilnovelwriters.com
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் 50(2) - Tamil Novels at TamilNovelWriters
இன்னும் அந்த நொடி கூட தன் நம்ப முடியாத பார்வையிலேயே தான் அந்தப் பத்திரிக்கையை வைத்துக்கொண்டு நின்றாள் அஞ்சலி. கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வந்துகொண்டே தான் இருந்தது.இப்போது வரை மகேஷ் சொன்ன விஷயத்தை நம்ப முடியாமலேயே கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்க்குள் அங்கே பானுமதியும், மீனாவும்...
tamilnovelwriters.com
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் 50(3) - Tamil Novels at TamilNovelWriters
அவன் உள்ளே வந்ததும், அமைதியாகவே இருந்தாள் அஞ்சலி. அவளை ரசித்துக்கொண்டே நின்றவன், “நம்ம லவ்க்கு எவ்ளோ இடைஞ்சல்ஸ் இல்ல.?” என்றான். அவன் அப்படிச் சொன்னதும், புருவத்தைச் சுருக்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள். “நாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்ட நாள்ல இருந்து, இப்போ வரைக்கும் எத்தனை இடைஞ்சல்கள்...
tamilnovelwriters.com
இதுவரை என்னை ஆதரித்த அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...
Last edited: