Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-3

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
போனாப் போவுன்னு சோறு கொண்டு போன இவனுக்கு கோவம் வேற வருதே🤨🤨🤨🤨
தொழிலு சின்னதோ பெரிசோ அதுக்கு அவந்தான் மொதலாளி. யார்கிட்டயும் கைகட்டாம சொந்த கால்ல நிக்கிறான். அதையப்போயி நக்கல் பண்ணறது சரியில்லை.
 
எத்தனை திமிரு பெரிய அம்மாக்கு
வந்த புள்ளய சமைக்க
சொல்லுது
இந்த வசந்தனுக்கு எதுக்கு
இத்தனை கோபம்

சைக்கிளில் வெயிலில் வந்தது
கோபம் போல :mad: :sick:
 
பாவமே மனுசன் வெளிய வாங்கி சாப்பிடுறாப்பலயேன்னு பிள்ளை சோறு கொண்டு வந்தா கோபம் வருதோ துரைக்கு.????????? எதுக்காக கோபம் வந்தது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 அட அலமேலு வந்த பிள்ளைக்கு சோறு நீ செய்யாம அதையும் அவ தான் வந்து செய்யணுமா??????? பரவாயில்லை ஹூரோ....அவள எங்கையும் விட்டு கொடுக்கல....... பார்க்கலாம் அடுத்து என்ன செய்யப்போறான்னு........
 
Inda vasanthan patta tan trunduvaru
Oasakara pulla kita pagai
PanAm irunda poduma
Lovely update dear
 
Top