பாவமே மனுசன் வெளிய வாங்கி சாப்பிடுறாப்பலயேன்னு பிள்ளை சோறு கொண்டு வந்தா கோபம் வருதோ துரைக்கு.????????? எதுக்காக கோபம் வந்தது அட அலமேலு வந்த பிள்ளைக்கு சோறு நீ செய்யாம அதையும் அவ தான் வந்து செய்யணுமா??????? பரவாயில்லை ஹூரோ....அவள எங்கையும் விட்டு கொடுக்கல....... பார்க்கலாம் அடுத்து என்ன செய்யப்போறான்னு........