பூவரசி ஒண்ணுமே தெரியாமல் இருக்கிறாளே......
இந்த இசக்கி சொல்ல போக இப்போ அங்கேயே கேட்டாச்சே......
அம்மா கெட கேள்விகள் ஒரு அப்பாக்கு இல்லையா???
படிச்சா பணக்கார வீடுன்னா ஊர்ல சொல்ற மாதிரி பாழும் கிணத்துக்குள்ள தள்ளிடுவாங்க போல.....
ஏன் நம்ம பொண்ணை கேட்குறாங்கனு தோணவே தோணாதா???
வயசுக்கு வந்து 6 மாதத்தில் இப்படி வந்து நிக்குறார் அப்பா.....
குடும்பமே சரியில்லையே...... வகையா மாட்டிக்கிட்டா......
எருமை மாடு முதல் நாளே அடிக்கிறான்......
தலையில மொளகாய் அரைப்பாளோ இல்லையோ உங்களுக்கெல்லாம் ஒரு பாயசத்தை போடணும்..... குடும்பத்தை கூறுகெடுக்கும் வில்லிகள்......
குட்ட குட்ட குனிந்தால், குட்டிக் கொண்டே இருப்பாங்கனு சொல்வாங்க......
குட்டுபவர்களிடம் நிமிர்த்து நிற்கிறது தான் நல்லது......
பார்க்கலாம் பொண்ணு அப்பாவை என்ன பண்ணுறாள்னு......
அம்மாவுக்கு விடிவு காலம் கூட.....