நல்லா இருக்கு ஆனா டபக்குனு முத்தம் அதுவும் கால்ல குடுக்கர அளவுக்கு என்ன ஆச்சு ........பர்மா இருக்கே
Ada ada ada... இது தான் தொபு கடீர்னுடியர் ஃப்ரண்ட்ஸ்.
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கு விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ??
சிறைபட்டேன் சின்னவளே 23.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம் .. 23 கிச்சனுள் சென்றவள்.. “லவ் பண்றது இவனுக்கு வேற தெரிஞ்சி தொலைச்சிடுச்சே.. குழந்தைக்கு அம்மா மட்டும் போதும்ன? இப்போ என்னாச்சுனு எகுறுவானே.. என்ற தவிப்போடு பாலை காய வைத்துக்கொண்டிருந்தாள் மங்கை. தேவா தனதறை சென்றிட, தேவாவிற்காக காபியை வழக்கம்போல்...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 23.2 - Tamil Novels at TamilNovelWriters
“யாரை கேக்குற?” என முறைப்பாக கேட்க.. யாரை கேட்கிறேன் என தெரிந்தே கேட்கும் அன்னையிடம்.. “உன் பேரனோட அம்மாவைத்தான் கேட்டேன்.” என்றான் தானும் முறைப்பாக. “உன் பொண்டாட்டி பத்திய தகவல் வேணும்னா கேளு சொல்றேன். என் பேரனோட அம்மா எப்போ வந்தா உனக்கென்ன?” என்றார் கடுப்பாக. யப்பா.. செம ஹாட்டா...tamilnovelwriters.com