![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2019/02/logo.png)
Gokulathil Raaman 15 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் பதினைந்து சோளப்பயிர்கள் செழித்து நின்று ‘எங்களை அள்ளிக்கொள்’ என அரைக்கூவல் விட்டுக்கொண்டிருந்தன. சோளத்தை சாகுபடி செய்ய அள்ளி சொருகிய புடவையுடன் பெண்கள் களத்தில் நிற்க, ‘களத்துக்குள்ள காலை வச்சு ஏலங்கிடி லேலோ கிழட்டுமாடும் மிதிக்குதையா ஏலங்கிடி லேலோ நெல்லுவேற வைக்கோல் வேற ஏலங்கிடி...
![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
Gokulathil Raaman 15 2 - Tamil Novels at TamilNovelWriters
“ஒன்னும் இல்ல சுசீ, கொஞ்சம் வேலை அவ்ளோதான்” என்றவனை அதற்குமேல் நோன்டாது, “சரி நான் சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று எழுந்தாள் சுசீலா. எழுந்தவளின் கரம் பிடித்து நிறுத்தியவன், “ஏய் காலேஜ் போலையா நீ?” என்றான் மீண்டும். “என் பிரண்ட்ஸ் ரெண்டு பேரு வரலை, அதான் நானும் போல” என்றாள். “பிரண்ட்ஸ்...
Last edited by a moderator: