You have said it all that was in my mind, Narmadha ma, “””” ditto to every para “”””. Please, please, please, Saran ma, please don’t let Murali down. I have been delaying reading this episode as I had a gut feeling that this episode is going to be emotional.இன்னைக்கு எபி படிக்கவே அவ்வளவு பயமாக இருந்ததுகடைசியில் வலிகள் நிறைந்த வரவே கூடாது என்று நினைத்த கனமான பதிவு .முரளியின் வித்வித்யா கண்ணீர், பயம், இயலாமை ஐயோ படிக்கவே முடியலயே .
உங்கள் கதையில் காதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் ஆனால் அனைத்து காதல் கதைக்கும் கனமான கரு பகுதி இருக்கும் அது மனதை பிழிஞ்சு எடுக்கும் என்பது தெரியும் சரண்யா அக்கா ஆனால் நிச்சயம் அனைத்து ஜோடிகளை காட்டிலும் முரளி -வித்யா ஜோடி இதயத்தை கனக்க செய்கின்றனர், என்ன சொல்ல இதற்கு மேல் கருத்து பதிவிட முடியலை.
கதையாக இருந்தாலும் கூட எழுத்துக்கு உயிர் கொடுக்கும் உங்கள் எழுத்துநடைக்கு தலை வணங்குகிறேன் .
வித்யா திரும்பி வந்தால் மட்டும் நண்பர்கள் யாராவது என்னை அழையுங்கள் நான் வந்து படிக்கிறேன்.....
Oh Saran ma, the power of your narration, I am speechless ma . You should read some of our comments on your writing to your parents Saran ma, they will be so proud of you.. I am giving you a Trophy and a Gold medal for your writing ma.ஹாய் அன்பூக்களே,
ஏற்கனவே போஸ்ட்ல சொன்னது தான். என்னோட அம்மாப்பா இருக்காங்க. அதனால 6 மணிக்கு அப்டேட்ன்னு சொல்லமுடியாது. லேட்டானாலும் முடியும்போது நான் கண்டிப்பா போட்டுடுவேன். டெய்லி அப்டேட் வரும் வரும் வரும்
இந்த கதை கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
பூவிழி தீபமேற்றி - 26 (1)
பூவிழி தீபமேற்றி - 26 (2)
பூவிழி தீபமேற்றி - 26 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw