நல்ல strategy அனுசுயாவோடது
பொண்ணை வளர்க்க தெரியாமல் வளர்த்தது அவங்க தப்பு........
இப்போ நிறைய parents இப்படி இருக்காங்க...... அதுக்கு காரணம் பிள்ளைங்களை அடுத்தவங்க கிட்ட விட்டுக்கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிப்பாங்க.......
ஆனால் தப்பை கண்டித்து திருத்தினால் மட்டுமே அதே தப்பை செய்றப்போ பிள்ளைங்களுக்கு மனதில் ஒரு பயம் வரும்.....
நீ சந்தோசமா இருக்கனும் சோ உனக்கு எதுவும் தெரியவேண்டாம்...... என் பிள்ளை எல்லாத்தையும் என் கிட்ட சொல்லிடும்....... என் பிள்ளைங்க கடவுளுக்கு பயந்த பிள்ளைங்க....... உன் பிள்ளை ஒழுங்கா னு எல்லாம் கேட்கிற வீட்டில் வளரும் பிள்ளைங்களை நினைச்சு பார்க்கலாம் எப்படி இருக்காங்கனு......
பிள்ளைங்க வந்து அழுதால் கண்டிப்பா என்ன நடந்துச்சு நீ என்ன பண்ணின னு கேட்கிறது தப்பே கிடையாது....... அது இல்லாமல் என் பிள்ளை அப்படி பண்ணாதுனு சொல்றது தான் பெரிய தப்பு......
அப்பா இல்லாத பொண்ணு னு நல்லா பார்த்துப்பாங்கனு ஷ்ரவன் பேமிலி...... கட்டிக்கிட்ட சங்கர் பேமிலி....... சங்கர், குழந்தை னு எத்தனை பேருக்கு கஷ்டம் இப்போ........
1 வாரம் தான் வாழ்ந்தாளாம்
அப்போ கட்டிக்கிட்ட சங்கருக்கு என்ன பதில் சொல்லப்போறாங்க அனுசுயா???
தூங்கி எழுந்துட்டா....... இன்னும் என்ன ஆடப்போறாளோ???
இவளே எல்லோரையும் இவ சங்கருக்கு வேண்டாம்னு முடிவெடுக்க வச்சிடுவா போல.......