மிகவும் அருமையான பதிவு சரண்யா???.கலெக்டர் இதயாவை ஒருநாள் கூட லீவு போட விடாம படுத்துனதால தான் ஏழாவது மாசம் வளைகாப்பு போடறதா சொல்லவும் ஒத்துக்கிட்டாளா???.கொஞ்சமும் ரெஸ்ட் எடுக்க விடாம ஆபிஸ்க்கு கூட்டிட்டு போயிட்டு இப்போ வருத்தப்பட்டா என்ன பண்ண முடியும் கலெக்டர் சார்???.
பிரச்சனை வந்தாலே உத்ராவால் என ஆகிவிட,வேலவன்,பெற்றோர் ஆதரவில்லாமல் அவ வாயை திறக்காமல் அடங்கி இருக்க,உன்னாலே தலைகுனியறது போல நடந்தா தலை முழுகிடுவேன்னு வேலவன் மிரட்டி கூட்டி வந்தும்,உத்ரா அடங்காம ஆட்டம் போடறா????.
அம்மா,பொண்ணு இதயா வாழ்க்கையில விளையாடியது போதாது என இவங்களுக்கு பிடிச்சு இருக்கவும் யார்கிட்டயும் கலந்து பேசாம நவீன் இந்த வீட்டு மாப்பிள்ளையாக போறார்னு உத்ரா அசராம குண்டை தூக்கி போடறாளே????.
நிஷா நல்லவளா இருந்தாலும் இவங்க வீட்டுல பொண்ணை எடுப்பாங்கன்னு எப்படி நெனச்சா??அதுவும் பொண்ண எடுத்தே ஆகனும்னு மறைமுகமா மிரட்டறா என்ன ஜென்மமோ???.
கலெக்டர் வீட்டுல விசேஷம் நடக்கறப்போவே உத்ரா தன் குணத்தை காமிக்கிறா??. நல்லவேளை ருக்மணி பேச்ச கேட்டு ஊர்ல வளைகாப்பு வச்சிருந்தா என்ன ஆட்டம் ஆடியிருப்பாளோ???.
இதெல்லாம் திருந்தாத ஜென்மம்??.வேலவன் இவ கொட்டத்தை அடக்காம இருக்காரே??.
உங்க நாட்டாமைய உங்க வீட்ல வச்சிக்கோங்க எங்கிட்ட கொண்டு வராதீங்கன்னு நவீன் நல்லா நாக்கை பிடுங்கிக்கறதை போல சொன்னான்????.கல்யாண பேச்சுன்னு வந்ததும் தீப்தியை கட்டிக்க மாமா கிட்ட சம்மதம் கேட்டு பிரச்சனையை அங்கேயே முடிச்சு கலக்கிட்டான்????.
பேச வேண்டிய நேரத்தில் பேசறது இதுதான்,அக்கா வாழ்க்கைகாக என நவீன் பேசாம இருந்திருந்தா
அவன் வாழ்க்கை தான் வீணாகி போயிருக்கும்.கலெக்டர் நவீனை பார்த்து கத்துக்கட்டும்☺☺☺☺