அஷ்வினோட கோணத்தில் இருந்து நீங்க எழுதியிருப்பது சூப்பர் சரண்யா. அஷ்வின் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் 100% உண்மை. இதுவரை இந்தமாதிரி நினைவு திரும்பிய கதைகளில் யாரும் அஷ்வினின் கோணத்தில் இருந்து நீங்கள் எழுதியது மாதிரி எழுதினதா எனக்கு படித்த நினைவு இல்லை.well done Saranya.
கதை முடியப்போகுதேன்னு இருக்கு..
கதை முடியப்போகுதேன்னு இருக்கு..