வணக்கம் FRIENDS,
அனைவரும் நலமா? கதைக்கு ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. மறக்காமல் கதையில் இருக்கும் நிறை, குறைகளை தெரிவித்து ஆதரவு தாருங்கள்.
எல்லா யூகிக்கும் முதல்ல கருத்து தெரிவிக்கிற @Banumathi jayaraman சகிக்கும்,
நம்ம தக்காளி தொக்கு @பிரியா மோகன் செல்லத்துக்கும்,
கதைக்கு ஒருவரி கருத்து வரதே பெரிய விஷயமா இருக்க காலத்துல, பக்கம் பக்கமா தன்னோட பயணத்தை சொல்லற @Chitra Balaji சகிக்கும், @Haritha (facebook la solluvanga) செல்லத்துக்கும்
இந்த அத்தியாயத்தை ஸ்பெஷலா டெடிகேட் பண்ணறேன் ....
பேரன்புடன்,
சுகமதி
அனைவரும் நலமா? கதைக்கு ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. மறக்காமல் கதையில் இருக்கும் நிறை, குறைகளை தெரிவித்து ஆதரவு தாருங்கள்.
எல்லா யூகிக்கும் முதல்ல கருத்து தெரிவிக்கிற @Banumathi jayaraman சகிக்கும்,
நம்ம தக்காளி தொக்கு @பிரியா மோகன் செல்லத்துக்கும்,
கதைக்கு ஒருவரி கருத்து வரதே பெரிய விஷயமா இருக்க காலத்துல, பக்கம் பக்கமா தன்னோட பயணத்தை சொல்லற @Chitra Balaji சகிக்கும், @Haritha (facebook la solluvanga) செல்லத்துக்கும்
இந்த அத்தியாயத்தை ஸ்பெஷலா டெடிகேட் பண்ணறேன் ....
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 05 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
புத்துணர்வோடு புதிய விடியல் தொடங்கியிருக்க, செந்தாமரை வழக்கம்போல சுறுசுறுப்புடன் நாளினை தொடங்கியிருந்தாள். இன்று சற்று கூடுதல் பொலிவுடன் காணப்பட்டாள். அது அவள் வாழ்வில், புது உறவு இணைந்ததன் மகிழ்ச்சியினாலோ? என்னவோ, அதை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் அவளே இல்லை என்னும் பொழுது யார் என்ன சொல்ல...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 05 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
வெற்றிச்செல்வன் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த சமயம், ராஜேஸ்வரி அம்மாள் அவனிடம் தன் கோபத்தைக் கொட்டினார். “யாருகிட்டயும் கேட்காம பெரிய முடிவை எல்லாம் தனியா எடுக்கறீங்க போல” “இதெல்லாம் என்கிட்ட எதிர்பார்க்காதீங்க அப்பச்சி. எனக்கு அதெல்லாம் வராது” என்று நேரடியாகப் பதில் தந்து விட்டான்...
tamilnovelwriters.com
பேரன்புடன்,
சுகமதி