ஹாய் பிரெண்ட்ஸ்...,
இதோ அடுத்த பகுதி பதித்துவிட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... யாழி சீக்கிரமா திருந்திட்டதா சிலருக்கு தோணுது போல ஆனா அவளோட மாற்றம் கிட்டத்தட்ட ஆறு மாத காலத்தை உள்ளடக்கியது.., முதல் ஒரு மாதத்தில் தன்னை விட்டு விலகி சென்ற அதிர்துடியனுக்காக பொறுப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் அவன் குடும்பத்தை ஏற்று கொண்டு மருமகளாக முன்னேற தொடங்கியவள் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு மேலாக பாட புத்தகத்தை தாண்டி அதிர்துடியன் அவளுக்கு கொடுத்த தலைப்புகளினால் சமூகம் குறித்து அலசலில் ஈடுபட்டதில் அவள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம்...
எப்படி வேகமாக ஒன்றை கற்று அதை காணொளியாக வடிவம் பெற செய்யும் திறமை யாழிக்கு உண்டோ அதே போல தான் சமூதாயத்தின் வீழ்ச்சி, தொழில் நுட்பத்தால் சத்தமில்லாமல் அழிவு பாதை நோக்கி செல்லும் மானுடத்தை குறித்த அவள் ஆதங்கமும், தேடலும் அதனால் கிடைத்த தெளிவும், அதிர்வும் ஒரு காலத்தில் அதிலே உழன்று அதற்கு பலியாக போகவிருந்த தன்னை குறித்த கழிவிரக்கமும் கோபமுமே அவளது வேகமான மாற்றத்திற்கான காரணங்கள்.
நன்றிகள்...
இருபத்தி ஐந்தாம் எபிக்கு பிறகு pre-final ல் பூஜை இருக்கு கண்டிப்பா எல்லாரும் கலந்துட்டு ஆசி வழங்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள் ???
இதோ அடுத்த பகுதி பதித்துவிட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... யாழி சீக்கிரமா திருந்திட்டதா சிலருக்கு தோணுது போல ஆனா அவளோட மாற்றம் கிட்டத்தட்ட ஆறு மாத காலத்தை உள்ளடக்கியது.., முதல் ஒரு மாதத்தில் தன்னை விட்டு விலகி சென்ற அதிர்துடியனுக்காக பொறுப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் அவன் குடும்பத்தை ஏற்று கொண்டு மருமகளாக முன்னேற தொடங்கியவள் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு மேலாக பாட புத்தகத்தை தாண்டி அதிர்துடியன் அவளுக்கு கொடுத்த தலைப்புகளினால் சமூகம் குறித்து அலசலில் ஈடுபட்டதில் அவள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம்...
எப்படி வேகமாக ஒன்றை கற்று அதை காணொளியாக வடிவம் பெற செய்யும் திறமை யாழிக்கு உண்டோ அதே போல தான் சமூதாயத்தின் வீழ்ச்சி, தொழில் நுட்பத்தால் சத்தமில்லாமல் அழிவு பாதை நோக்கி செல்லும் மானுடத்தை குறித்த அவள் ஆதங்கமும், தேடலும் அதனால் கிடைத்த தெளிவும், அதிர்வும் ஒரு காலத்தில் அதிலே உழன்று அதற்கு பலியாக போகவிருந்த தன்னை குறித்த கழிவிரக்கமும் கோபமுமே அவளது வேகமான மாற்றத்திற்கான காரணங்கள்.
நன்றிகள்...
ராகம் – 24.2 - Tamil Novels at TamilNovelWriters
அன்று யாழி அறையை சுத்தபடுத்திட அவள் பின்னே அதிர்துடியன் அறைக்கு மாப் போட்டு கொண்டு இருந்தான்.., முதலில் சமையல் தவிர்த்து மற்ற வேலைகளுக்கு சம்மதிக்காத கணவனிடம் அடம் பிடித்து இதற்கு சம்மதிக்க வைத்திருந்தாள் யாழி. பின்னே அதிர்துடியன் வீட்டில் இருக்கும் பெரும்பான்மையான சமயத்தில் தோட்டத்தை அல்லது...
tamilnovelwriters.com
ராகம் 24.3 - Tamil Novels at TamilNovelWriters
சுகமதிக்கோ மகள் கலெக்டருக்கு படித்து கொண்டிருப்பதில் அத்தனை மகிழ்ச்சி பல மாதங்கள் கழித்து வீட்டிற்கு வந்தவள் அவருக்கு உதவ வரவும் வேண்டாம் என்று மறுத்து படிக்க சொல்லி அனுப்பி விட யாழியோ அடுத்த சில நிமிடங்களில் அவரை தேடி வந்தவள் சுகமதி அருகே அமர்ந்து ‘அம்மா மன்னிச்சிடும்மா..’ என்று அவரை அணைத்து...
tamilnovelwriters.com
இருபத்தி ஐந்தாம் எபிக்கு பிறகு pre-final ல் பூஜை இருக்கு கண்டிப்பா எல்லாரும் கலந்துட்டு ஆசி வழங்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள் ???
Last edited: