"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"
உன் இளவல் இனி உனக்கு இணை ஆவான் இளா...
கவலைப்படாதே ... எந்த பிரச்சனையும் சமாளிக்கலாம்...
தொழிலாளர் நலன் பேணும் முதலாளி...
வாசிக்கவே அருமையாக இருந்தது.
"இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கே தான் எதிர்காலம்
பகைவர்களே ஓடுங்கள்
புலிகள் இரண்டு வருகின்றன"