இனியெல்லாம் பொண்ணுங்களுக்கு சோறு போடுறோமோ இல்லையோ நிறைய தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்கணும்........ அப்போ தான் இந்த மாதிரி காவாலி பையன்க கிட்ட இருந்து தப்பிக்க முடியும்......
அம்மா பொண்ணு ரெண்டு பேரையும் சுரண்டும் ஜென்மங்கள் இருக்கும் ஊர் தான் இது.....
இவன் ஊர் மேய்ந்தால் பொண்ணுக்கு என்ன பாதுகாப்பு???
அவன் பிள்ளையும் 4 பேர் தொட்டுக்கிறான்..... இவனால் கேள்வி கேட்க முடியுமா???
பெண்கள் கிட்ட இந்த மாதிரி நடக்கும் மிருகங்களை விசாரணை இல்லாமல் சுட்டு கொல்லனும்..... அப்போ தான் அடுத்தவன் அடக்கி கிட்டு இருப்பான்.....
வடிவு கையில் இருக்கும் பிள்ளையும் இவனோடாத???
பிள்ளைங்க தான் இவனை கொல்லனும்......
இந்த நாயெல்லாம் எதற்கு அப்பன் எனும் பெயரில் உயிரோடு நடமாடனும்???
சில பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பார்க்கிறப்போ எதுக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணிகொடுக்குறாங்கனு தோணுது......