புது கதை… மொத்தமும் கிராமத்தில் நடக்கும் கட்டாய திருமணத்திற்கு பிறகு நடக்க போகும் காதல் கதை. உங்கள் ஆதரவு கண்டிப்பா எனக்கு வேணும்.
கதையின் பெயர் ‘ஆனந்தபைரவி‘
டைட்டில், கதை கவர் எப்படி இருக்கு? புடிச்சிருக்கா?