Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 25
Post Views:
1,373
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
25
“
அர்ஜுன்
,
இப்ப
தான்
வந்தேன்
.
டிரஸ்
மாத்திட்டு
கால்
பண்றேன்
.”
மீரா
சொல்ல
….
அர்ஜுன்
சரி
என்று
போன்னை
வைத்தான்
.
அர்ஜுன்
மீராவுடன்
பேச
ஆரம்பித்தால்
எப்படியும்
இன்னும்
ஒரு
மணி
நேரத்திற்கு
வரமாட்டான்
,
அதற்குள்
நாமும்
ஆருவுடன்
பேசி
விடுவோம்
என்று
நினைத்த
சூர்யா
,
ஹாலில்
அமர்ந்து
அர்ஜுனின்
மொபைலில்
இருந்து
சுட்ட
ஆருவின்
எண்ணிற்கு
அழைக்க
…..
அதற்குள்
அர்ஜுன்
அறையில்
இருந்து
வெளியே
வந்துவிட்டான்
.
அர்ஜுனை
எதிர்பார்க்காத
சூர்யா
தொடர்பை
துண்டித்துவிட்டு
, “
என்னடா
மீராவோட
பேசலை
.”
என்று
கேட்க
…. “
இன்னும்
கொஞ்ச
நேரம்
கழிச்சு
,
அவளே
போன்
பண்றேன்னு
சொன்னா
…”
என்றான்
.
சூர்யா
“
சரி
நீ
பேசு
,
நான்
வெளிய
வாக்கிங்
போயிட்டு
வரேன்
.”
என்று
சொல்லிவிட்டு
வெளியே
சென்றான்
.
அங்கே
ஆரு
அவள்
செல்
அடித்ததும்
,
யார்
என்று
எடுத்து
பார்க்க
….
அது
சூர்யாவின்
எண்
.
அர்ஜுன்
எதற்கும்
சூர்யாவின்
நம்பரையும்
அவர்கள்
வீட்டில்
எல்லோரிடமும்
கொடுத்து
வைத்திருந்தான்
.
ஒருவேளை
அவனைத்
தொடர்பு
கொள்ள
முடியவில்லை
என்றால்
…
சூர்யாவின்
மூலம்
தொடர்புகொள்ளக்
கொடுத்திருந்தான்
..
ஆரு
இப்போ
இவன்
எதுக்குப்
போன்
பண்றான்
?
என்று
நினைக்கும்
போதே
போன்
கட்டாகிவிட்டது
.
இப்போது
என்ன
செய்வது
?
எதுக்குப்
போன்
பண்ணாங்க
?
அர்ஜுனுக்கு
அழைத்துக்
கேட்பமா
என்று
நினைக்கும்
போதே
,
திரும்பச்
சூர்யா
அழைத்துவிட்டான்
.
ஆரு
வேகமாகப்
போன்னை
எடுத்து
ஹலோ
என்றதும்
, “
ஆரு
தான
?”
சூர்யா
கிசுகிசுப்பாகக்
கேட்க
….
ஆரு
“
ஆமாம்
”
என்றாள்
.
“
நான்
சூர்யா
..”
என்று
சொல்ல
வருவதற்குள்
, “
தெரியும்
நீங்க
சூர்யா
,
உங்க
நம்பர்
என்கிட்டே
இருக்கே
”
ஆரு
அசால்டாகச்
சொல்ல
…
“
இருக்கா
…
அப்புறம்
ஏன்
இவ்வளவு
நாள்
,
நீ
எனக்குப்
போன்
பண்ணலை
?”
சூர்யா
காட்டமாகக்
கேட்க
… “
நான்
எதுக்கு
உங்களுக்குப்
போன்
பண்ணனும்
?”
என்றாள்
ஆரு
.
“
ஸ்
….
ஹப்பா
…
இப்பவே
கண்ணைக்
கட்டுதே
,
நீ
உரிமையா
உங்க
அண்ணனுக்கு
என்னைச்
சமைக்கச்
சொல்லுவ
,
நான்
அதுக்குச்
சரின்னு
சொல்லணும்
.
நான்
கேர்ள்
ப்ரண்ட்
பிடிச்சா
…
அதுக்கும்
சண்டைக்கு
வந்து
போடா
லூசுன்னு
திட்டுவ
,
நான்
அதையும்
வாங்கிக்கணும்
.
ஆனா
…
எனக்குப்
போன்
பண்ணி
பேச
மட்டும்
காரணம்
கேட்ப
.
எல்லாம்
நேரம்
,
உனக்கு
நிஜமாவே
தெரியாது
.”
“
தெரியாது
…”
“
சரி
,
நான்
இங்க
கேர்ள்
ப்ரண்ட்
பிடிப்பேன்னு
சொன்னா
உனக்கு
ஏன்
கோபம்
வருது
?”
“
இல்லையே
….
அப்படியெல்லாம்
எதுவும்
இல்லையே
.”
“
சரி
அப்ப
நான்
இங்க
கேர்ள்
ப்ரண்ட்
பார்த்துகிட்டுமா
…”
சூர்யா
கேட்க
….
“
அடி
வாங்குவீங்க
.”
என்றாள்
ஆரு
.
“
ஆரு
விளையாடினது
போதும்
,
எனக்கு
உன்னைப்
பிடிச்சிருக்கு
,
உனக்கு
என்னைப்
பிடிச்சிருக்கா
?”
சூர்யா
நேரடியாகக்
கேட்டுவிட
….
“
அர்ஜுனுக்குத்
தெரிஞ்சா
…
வீட்ல
ஒத்துக்குவாங்களா
…..”
ஆரு
இழுக்க
…
“
நான்
கேட்டதுக்கு
முதல்ல
பதில்
சொல்லு
….
பிடிச்சிருக்கா
,
இல்லையா
…
எந்த
வீட்ல
தங்கச்சி
லவ்
பண்றேன்னு
சொன்னா
அண்ணன்
ஒத்துப்பான்
,
அதே
மாதிரி
வீட்ல
இருக்கிறவங்க
கிட்ட
நாம
தான்
பேசி
புரியவைக்கணும்
.”
“
அப்ப
அர்ஜுன்
ஒத்துக்குமாட்டானா
….
அவன்
மட்டும்
லவ்
பண்றான்
.”
என்றாள்
ஆரு
கவலையாக
…
“
தெரியலை
ஆரு
,
உனக்கு
இஷ்டமா
இல்லையா
…
நீ
முதல்ல
சொல்லு
.”
“
எங்க
அம்மாவை
நினைச்சா
எனக்குப்
பயமா
இருக்கே
,
நம்ம
கல்யாணம்
நடக்குமா
…”
என்று
ஆரு
கேட்டதிலேயே
சூர்யாவிற்கு
அவள்
விருப்பம்
புரிந்துவிட்டது
.
“
நடக்கும்
,
நாம
தான்
இப்ப
சொந்தகாரங்க
ஆகிட்டோமே
…
அதனால
பிரச்சனை
இருக்காது
.”
என்றான்
சூர்யா
.
“
அர்ஜுன்
தப்பா
நினைச்சிட்டானா
…
என்ன
பண்றது
?”
ஆரு
கேட்க
…
“
நானும்
அதை
நினைச்சு
தான்
இத்தனை
நாள்
உன்கிட்ட
சொல்லலை
,
ஆனா
…
அர்ஜுனை
மீரா
பார்த்துக்குவா
…”
சூர்யா
நம்பிக்கையோடு
சொல்ல
…
“
மீராவுக்குத்
தெரியுமா
…”
ஆரு
ஆச்சர்யப்பட
…
“
ம்ம்
…
தெரியும்
.”
என்றான்
சூர்யா
…
“
அப்ப
சரி
…
எனக்கு
ஓகே
…”
என்று
ஆரு
தைரியமாகச்
சொல்ல
…
“
என்ன
ஓகே
?
எதுக்கு
ஓகே
?
விளக்கமா
சொல்லு
….”
என்று
சூர்யா
அவளை
வம்பு
இழுக்க
…
“
நீங்க
எனக்குக்
காலம்
பூரா
சமைச்சு
போட
…
எனக்கு
ஓகே
.”
என்றாள்
ஆரு
சந்தோஷமாக
.
சூர்யா
முகத்திலும்
புன்னகை
மலர்ந்தது
. “
அடிங்க
…
மரியாதையா
ஐ
லவ்
யு
சொல்லு
.”
அவன்
மிரட்ட
…
“
நீங்க
பர்ஸ்ட்
சொல்லுங்க
.”
ஆரு
வெட்கப்பட்டுக்
கொண்டே
சொல்ல
…
”
ஐ
லவ்
யு
ஆராதனா
.”
என்று
சொல்லி
சூர்யா
போன்னில்
முத்தம்
கொடுக்க
…
அருவும்
”
ஐ
லவ்
யு
சூர்யா
…”
என்றாள்
கிசுகிசுப்பாக
.
“
எனக்கு
உன்னை
இப்பவே
பார்க்கணும்
போல
இருக்கே
.”
சூர்யா
சொல்ல
…
ஆரு
“
எனக்கும்
தான்
.”
என்றாள்
.
இங்கே
ஒரு
ஜோடி
கொஞ்சி
கொண்டிருக்க
….
அங்கே
ஒரு
ஜோடி
சண்டை
போட்டுக்
கொண்டிருந்தது
.
“
இவ்வளவு
நடந்திருக்கு
,
நீ
என்கிட்டே
ஒண்ணுமே
சொல்லலை
…
இரு
நான்
அந்தச்
சஞ்சனாவை
உண்டு
இல்லைன்னு
ஆக்களை
…
என்
பேரு
அர்ஜுன்
இல்லை
.”
“
பாருங்க
பாருங்க
…
எப்படிக்
கோபம்
வருது
.
அன்னைக்கும்
இப்படித்
தான்
சஞ்சனாவை
கத்துனீங்க
.
அதனால
யாருக்குக்
கஷ்டம்
,
ஆதி
அத்தானுக்குத்
தான்
.
நீங்க
இப்பவும்
அது
மாதிரி
எதாவது
பண்ணா
எவ்வளவு
பெரிய
பிரச்சனை
ஆகும்
.”
“
என்ன
பிரச்சனை
ஆகும்
மீரா
?”
”
என்ன
அர்ஜுன்
தெரியாத
மாதிரி
கேட்கறீங்க
?
சஞ்சனாகிட்ட
சொன்னது
ரஞ்சனா
அக்கா
.
ரஞ்சனா
அக்காகிட்ட
சொன்னது
வித்யா
ஆன்டி
.
இப்ப
நீங்க
போய்
எதாவது
பேசினா
எல்லோருக்கும்
மனசு
கஷ்டம்
ஆகும்
.
அதனால
இதை
இதோட
விட்டுடுங்க
…”
“
அதெல்லாம்
விட
முடியாது
…..
நான்
கேப்பேன்
.”
“
நல்லா
கேளுங்க
எனக்கு
என்ன
?
என்னைகாவது
நம்ம
விஷயம்
அவங்களுக்குத்
தெரியும்
போது
,
நான்
சொல்லித்தான்
நீங்க
கேட்டதா
வித்யா
ஆன்டியும்
,
ரஞ்சனா
அக்காவும்
நினைப்பாங்க
.
அப்புறம்
எங்களுக்குள்ள
தான்
பிரச்சனை
வரும்
.
எனக்குப்
பிறந்த
வீட்ல
தான்
யார்
கூடயும்
சேர்ந்து
இருக்கக்
குடுப்பினை
இல்லை
…
புகுந்த
வீட்லயும்
அப்படியே
இருக்கட்டும்
.”
மீராவின்
குரலில்
அழுகை
எட்டி
பார்க்க
…
“
எப்படியோ
எதாவது
சொல்லி
…
நீ
நினைச்சத
சாதிச்சிடுற
….”
என்றான்
அர்ஜுன்
எரிச்சலாக
.
“
அப்படி
இல்லை
அர்ஜுன்
.
குடும்பத்தில
பெண்களுக்குள்ள
பிரச்சனை
வந்தா
…
அதை
அவங்களே
சரி
பண்ணிக்கணும்
.
அதைவிட்டுட்டு
அதுக்குள்ள
ஆண்களை
இழுத்தா
…
நீங்க
எதாவது
பேசி
பிரச்சனை
பெரிசாகிடும்
.
நாங்க
இன்னைக்கு
அடிச்சுக்குவோம்
,
நாளைக்குச்
சேர்ந்துக்குவோம்
.
அதுக்குத்
தான்
வேற
ஒன்னும்
இல்லை
.”
அர்ஜுன்
மீரவையே
பார்த்தான்
.
இந்தச்
சின்ன
வயதில்
அவளுக்கு
இருக்கும்
தெளிவை
பார்த்து
வியந்தான்
.
சூர்யா
வீட்டில்
இல்லை
என்று
இருவரும்
ஸ்கைப்ல்
தான்
பேசிக்கொண்டிருந்தனர்
.
மீரா
நைட்
பாண்ட்டும்
,
டாப்பும்
போட்டிருந்தாள்
.
மீரா
அர்ஜுனை
பார்க்க
…
அவன்
அவளை
ரசனையோடு
பார்த்து
ரசிக்க
….
மீராவிற்கு
வெட்கமாக
இருந்தது
.
அவள்
ஒரு
தலையணையை
எடுத்து
தன்
மேல்
போட்டுக்கொண்டாள்
.
இதற்கு
முன்
மீரா
அர்ஜுனோடு
பேசும்
போது
,
இரவு
உடையில்
இருந்தது
இல்லை
.
இன்று
போன்னில்
தானே
பேச
போகிறோம்
என்று
இரவு
உடை
அணிந்தாள்
.
ஆனால்
சூர்யா
இல்லை
என்று
அர்ஜுன்
ஸ்கைப்ல்
அழைக்க
…
அவளும்
அவசரத்தில்
உடை
மாற்றாமல்
இருந்தாள்
.
“
மீரா
…
நீ
நம்ம
ப்ர்ஸ்ட்
நைட்டுக்கு
,
என்ன
டிரஸ்
போட்டுப்ப
?
அன்னைக்குப்
போட்டிருந்தியே
அந்தச்
சாண்டல்
கலர்ல
மரூன்
பார்டர்
புடவை
கட்டிப்பியா
..
இல்லை
மடிசார்
கட்டிப்பியா
…
இல்லை
இன்னைக்குப்
போட்டிருக்க
டிரஸ்
போட்டிருப்பியா
…”
அர்ஜுன்
கேட்க
…
“
மடிசரா
…
யாரவது
ஃப்ர்ஸ்ட்
நைட்டுக்கு
போய்
ஒன்பது
கஜம்
மடிசார்
புடவை
கட்டிப்பாங்களா
?”
மீரா
வாயை
பிளந்தாள்
.
அவன்
தான்
லூசு
தனமாகக்
கேட்கிறான்
என்றால்
,
இவளும்
வாயை
விட
…
அர்ஜுன்
ஆவலாக
, “
அப்ப
என்ன
போட்டுப்ப
?”
என்றான்
முகத்தில்
விரிந்த
புன்னகையுடன்
.
“
இங்க
கல்யாணமே
எப்படி
நடக்கப்
போகுதுன்னு
தெரியலை
…
இதுல
இப்ப
ஃபர்ஸ்ட்
நைட்
பத்தி
ரொம்ப
முக்கியம்
.”
மீரா
சலிக்க
…
அர்ஜுன்
கண்
சிமிட்டி
“
எனக்கு
ரொம்ப
முக்கியம்
மீரா
….”
என்றான்
.
“
சும்மா
இருங்க
அர்ஜுன்
,
வேற
எதாவது
பேசுங்க
.”
மீரா
சொல்ல
…
“
முதல்ல
ஆருவுக்கு
இந்த
வருஷம்
கல்யாணம்
பண்ணிடனும்
.
அப்பத்தான்
நாம்
அடுத்த
வருஷமாவது
கல்யாணம்
பண்ணிக்க
முடியும்
.”
என்றான்
அர்ஜுன்
.
இப்படியே
இரண்டு
ஜோடிகளும்
காதல்
,
சண்டை
,
கெஞ்சல்
,
கொஞ்சல்
என்று
நாட்களை
ஒட்டினர்
.
அங்கே
ரஞ்சனாவிடம்
சஞ்சனா
, “
ரஞ்சு
…
நம்ம
அம்மா
அப்பா
பாவம்
இல்லை
.”
என்று
ஆரம்பிக்க
…
ரஞ்சனா
எதற்கு
என்று
அவளைப்
புரியாமல்
பார்க்க
… “
நாம
ரெண்டு
பேரும்
பொண்ணுங்க
.
நானும்
கல்யாணம்
ஆகி
வேற
வீட்டுக்கு
போயிட்டா
…
அப்பா
அம்மாவை
யார்
பார்த்துப்பா
?”
என்று
பாவமாக
முகத்தை
வைத்துக்
கொண்டு
சஞ்சனா
கேட்க
…
ரஞ்சனாவிற்கும்
அதை
நினைத்து
கவலை
தான்
.
“
ஆதி
நம்ம
அம்மா
அப்பாவை
பார்துகிறேன்னு
சொல்லி
இருக்கார்
.”
“
எத்தனை
நாளுக்கு
நீங்க
பார்க்க
பார்க்க
முடியும்
ரஞ்சு
.
அதுவும்
நீங்க
சென்னையில
கடை
வச்சிருக்கீங்க
.
எனக்கும்
கல்யாணம்
ஆகிட்டா
…
என்
வீட்டுகாரரும்
உன்
வீட்டுகாரரும்
யார்
பார்த்துகிறதுன்னு
சண்டை
போடுவாங்க
இது
தேவையா
..”
“
இப்ப
என்ன
தாண்டி
சொல்ல
வர
?
சுத்தி
வளைக்காம
சொல்லு
.”
“
நானும்
நீயும்
வேற
…
வேற
வீட்ல
இருந்தா
தான்
இந்தத்
தொல்லை
.
நீயும்
நானும்
ஒரே
வீட்ல
இருந்தா
…
நாம
ரெண்டு
பேரும்
மாத்தி
மாத்தி
அம்மா
,
அப்பாவை
பார்த்துக்கலாம்
.
யாரு
பார்த்துகிறதுன்னு
சண்டையும்
வராது
.
அவங்க
அண்ணன்
தம்பிக்குள்ள
விட்டு
குடுத்துக்குவாங்க
.”
என்று
சஞ்சனா
மெதுவாகச்
சொல்ல
…
“
அப்படினா
…
நீ
என்ன
சொல்ல
வர
,
அர்ஜுனை
நீ
கல்யாணம்
பண்ணிகிறேன்னு
சொல்றியா
…”
ரஞ்சனா
கேட்க
…
“
நீ
எதுக்கு
இப்படி
வாயை
பிளக்குற
…
நீ
நினைச்சா
முடியும்
.
ரஞ்சு
ப்ளீஸ்
…”
சஞ்சனா
கெஞ்ச
…
ரஞ்சனவிற்கு
அவள்
தங்கையைப்
பார்க்கவும்
பாவமாக
இருந்தது
.
“
சஞ்சனா
…
நீ
உன்
மனசுல
எந்த
ஆசையும்
வளர்துக்காத
,
ஆனா
…
நான்
உன்னை
அர்ஜுனுக்குக்
கல்யாணம்
பண்ணி
வைக்க
முடியுமான்னு
பார்க்குறேன்
.”
என்றாள்
.
சஞ்சனாவிற்கு
அவள்
சொன்னதே
போதும்
.
அதனால்
அவள்
சந்தோஷத்துடன்
சரி
என்றாள்
.
சஞ்சனா
சொன்னதையே
நினைத்துக்
கொண்டு
இரவு
படுத்திருந்த
ரஞ்சனாவிற்குப்
பிரசவ
வலி
எடுத்தது
.
ஆதியும்
,
வித்யாவும்
உடனே
கிளம்பி
வந்தனர்
.
ரஞ்சனாவிற்கு
மறு
நாள்
மதியம்
அழகான
பெண்
குழந்தை
பிறந்தது
.
வீட்டிற்கு
முதலில்
மகாலட்சுமி
பிறந்திருக்கிறாள்
என்று
எல்லோரும்
ஆசையாகக்
கொண்டாடினார்
.
அர்ஜுன்
அங்கே
ஆஸ்திரேலியாவில்
வீடே
அதிரும்படி
குதித்துக்
கொண்டிருந்தான்
.
ரஞ்சனா
மூன்று
நாள்
கழித்து
ஹாஸ்பிடலில்
இருந்து
வீட்டிற்கு
வந்ததும்
, “
நான்
இன்னைக்குச்
சென்னைக்குக்
கிளம்புறேன்
.
முப்பதாம்
நாள்
வந்து
குழந்தைக்குப்
பேர்
வச்சிட்டு
உங்களை
என்னோட
அழைச்சிட்டு
போறேன்
.”
ஆதி
சொல்ல
….
“
அதுக்குள்ளையா
…”
ரஞ்சனா
கேட்க
….
“
நீ
அதுவரை
இங்க
இருந்தா
போதும்
.
இன்னொரு
விஷயம்
,
இனி
உன்
தங்கை
உன்னை
அங்க
பார்க்க
வந்தா
…
வாய
மூடிட்டு
இருக்கணும்
.
அனாவசியமா
மத்தவங்க
விஷயத்தில
தலையிட
கூடாது
.
அப்புறம்
மத்தவங்க
அவளை
எதாவது
சொன்னா
…
நான்
எதுவும்
கேட்க
மாட்டேன்
.
நீயும்
நம்ம
வீட்டு
விஷயத்தை
அவகிட்ட
உளறாத
.”
என்றான்
ஆதி
.
“
நான்
எங்க
நம்ம
வீட்டு
விஷயத்தைச்
சொன்னேன்
.”
ரஞ்சனா
புரியாமல்
பார்க்க
… “
உனக்கு
மீரா
நம்ம
வீட்டு
ஆள்
இல்லைன்னு
தெரியுமா
?”
என்ற
கேட்ட
ஆதி
எழுந்து
சென்றுவிட்டான்
.
ரஞ்சனாவிற்குத்
தலையைச்
சுற்றியது
….
அப்ப
மீரா
யாரு
?
என்று
குழம்பினாள்
.
அவளது
குழப்பத்திற்கு
விடை
…
முப்பதாம்
நாள்
அவர்களது
மகளுக்கு
ஐஸ்வர்யா
என்று
பெயர்
வைத்து
சென்னைக்கு
வந்தததும்
தெரிந்தது
.
Advertising
Advertising