சிறப்புப் பகுதி
கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள்
I. கதாநாயகன் பக்கத்து கதாபாத்திரங்கள்:
@. சோழ தனிப்படை தளபதி.
@. சோழ இளவல் நலங்கிள்ளி, பாண்டிய அரசன் நன்மாறனின் உயிர் தோழன்.
@. கதையின் மையப்புள்ளி இந்த கதாபாத்திரம் தான்.
@. ஆவூர் கோட்டையின் தலைவன்.
@. கரிகால சோழனின் இளைய மகன் என்று வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்படுபவன்.
@. வேல்விழி தேவியின் காதலன்.
@. வேல்விழி தேவியின் மூத்த சகோதரன்.
@. நலங்கிள்ளியின் அரச கனவில் உள்ள நியாயம் காரணமாக அவனை முழுமையாக ஆதரிப்பவன்.
@. பாண்டியன் நன்மாறனின் சகோதரி.
@. நலங்கிள்ளியின் காதலி.
@. இளமாறனின் பாசத்திற்குரிய உடன்பிறவா சகோதரி.
@. சோழ தேசத்தின் பிரதம அமைச்சர்.
@. சோழ அரசர்களின் குரு, போர்க்கலைகளையும் வியூகங்களையும் வகுப்பதில் வல்லவர்.
6. பூவிழி:
@. சோழத்தின் பெண் ஒற்றர் படை தலைவி. சேந்தனின் மனைவி.
7. சேந்தன்:
@ ஞானபிரம்மரின் சீடன். பூவிழியின் கணவன். இளமாறனின் ஆஸ்தான ஒற்றன்.
8. போரிடஸ்:
@. இளமாறனின் சோழ தனிப்படையின் தலைவன்.
@ கிரேக்கத்தில் இருந்து மரக்கலனில் அடிமை மாலுமியாக வந்த பொறியாளன். போர்க்கலையிலும் பொறிகள் வடிவமமைப்பதிலும் நிபுணன்.
9. பர்ஷீத்:
@. அராபிய தாய்க்கும் கறுப்பினத்து தந்தைக்கும் பிறந்த அடிமை. போரிடஸ் உடன் வந்தவன். இளமாறனால் இருவரும் சோழத்தில் தங்கி பெருமைக்குரிய நிலையை பெற்றனர். இளமாறனின் நிழல்கள் இருவரும்
10. மாரப்பதேவன்:
@. மணிமேகலையின் தந்தை. இளமாறனின் தாய் மாமன்
@ காந்தளூர்ச்சாலை பாசறையின் தலைவன்.
………………………..
@. கதையின் கிரேக்க, மற்றும் அரபிக்கடல் பகுதிக்கும் மூன்றாம் பாகத்தில் வரும் இறுதிப்போர் பகுதிக்கும் நாயகி.
@. செலுக்கியசின் மகள். கடல் அரசி என்று ஏஜியன் கடல் பகுதியில் அழைக்கப்படும் கடற் கொள்ளைக்காரி.
@. அக்கோட்டஸின் பரம எதிரி. அக்கோட்டஸை கடலில் ஆதிக்கம் செலுத்த விடாமல் தடுப்பவள். கிரேக்கத்தின் பேரரசு மேலும் கிழக்கு பகுதிக்கு பரவுவதை தடுப்பவள்.
@. ரினீவா தீவின் ராணி
2. சவ்ஜித்தா:
@. ரினீவா தீவின் ஆளுநர் பொறுப்பில் இருப்பவள்.
@. ஆலிமாவின் உயிர்தோழி.
3. பாஹ்லாஸ்:
@. ஆலிமாவின் உடன்பிறவா மூத்த சகோதரன். சீன நாட்டை சேர்ந்த அற்புதமான போர் வீரன்.
@. ஸ்கேட்ஸ் மரக்கலனை வடிவமைத்தவன். ஆலிமாவின் நிழல்.
@. இறுதிப்போரில் இவனது ருத்திரதாண்டவத்தை பார்க்கலாம்.
4. மேக்கண்டிஸ்:
@. ரினீவா கடல் தளத்தின் பொறுப்பு அதிகாரி.
@. அக்கோட்டஸை வீழ்த்த நேரம் பார்ப்பவன். ஆலிமாவின் சகோதரன். செலுக்கியசின் மனைவி ஈரோவின் மகன்.
…………………….
@. சேரத்து காந்தளூர்ச்சாலை பாசறை தலைவர் மகள். இளமாறனின் முறைப்பெண்.
@. பாண்டியன் நன்மாறனால் ஒருதலையாக நேசிக்கப்பட்டவள்.
@ இந்த கதையின் இரண்டாம் பாகத்தின் அரசியல் சதுரங்கத்தில் முக்கிய பகடைக் காய்.
@. கிரேக்க இளவரசி. இளவரசன் டையோனிசின் இளைய சகோதரி.
@ இளமாறனின் மீது கொண்ட காதலால், கிரேக்கம் விட்டு சோழ தேசம் வரப் போகின்றவள். கதையின் முக்கிய கதாபாத்திரம்.
@. கதையின் இரண்டாம் மூன்றாம் பாகத்தில் வரப்போகும் அழகிய புயல். கதையின் நாயகியும் இவளே.
…………………
@ கதையின் அடிப்படையான ராஜ்ஜிய விஸ்தரிப்பின் வியூகக்காரன் இவனே.
@ வெண்ணிப்போரின் தோல்விக்கு பழிவாங்கும் திட்டத்துடன் இவன் வகுக்கும் சதி வலைகள் மிகவும் முக்கியம்.
@. கிரேக்க பெரும்படையின் கடற்ப்போர் தளபதி.
@ கிரேக்க அரசரின் மைத்துனன். இளவரசன் டையோனிசின் மாமா. அரசரின் நெடிய கனவையும் சதியையும் நிறைவேற்ற கிளம்பியவன்.
@ கடல் அரக்கன், வில்லன், கொடூரன் எல்லா பெயரும் செயலும் இவனுக்குப் பொருந்தும். மாபெரும் பலசாலி.
3. மீர்காலீஸ்:
@ அக்கோட்டஸ் மற்றும், இரும்பொறைக்கு தூதுவன். இந்த கதையின் கடற்போர் பகுதிகள் இவனாலேயே அதிகம் நடக்கும்.
@. சதிக்கும் இவனுக்கும் அப்படியொரு பொருத்தம். சதியின்றி இவனில்லை.
4. ஸ்ரீவராகநம்பி @ சீத்தலையார்
@ ஒட்டுமொத்த கதையின் சூத்திரதாரி. சேரன் இரும்பொறையின் குரு. சேரத்தின் பிரதம அமைச்சர்.
@. சோழத்தில் சீத்தலையார் வேடமிட்டு சதிகள் செய்பவர்.
@ கிரேக்கர்கள் சோழத்தை கைப்பற்ற வியூகம் போட்டுக் கொடுத்தவர்.
5. ஆதிரை நம்பி:
@ ஸ்ரீவராகநம்பியின் சீடன். சேர உளவாளி. மிகவும் குரூரமான சிந்தனை உள்ளவன்.
6. இரும்பிடைவல்லன்:
@. நெடுங்கிள்ளியின் தாய்மாமன். சோழத்தின் நிர்வாகி.
@. கரிகாலன் சிம்மாசனத்திற்கு ஆசைப்பட்டவன். சோழ சக்ரவர்த்தி கனவில் இருப்பவன்
@ சீத்தலையாருடன் சேர்ந்து கொண்டு, கிரேக்க பெண்ணுக்கும், பொன்னுக்கும் ஆசைப்படுபவன்.
7. நெடுங்கிள்ளி:
@. கரிகாலன் மூத்த மகன். இளவரசு பட்டம் கட்டியிருப்பவன்.
@. இரும்பிடையானின் துர்போதனைகள் காரணமாக நலங்கிள்ளி மீது பொறாமை கொண்டவன்.
@ கதையில் முக்கிய கதாபாத்திரம் இவனே. இவனது சோழ அர்சனாகும் கனவும், வாரிசுப் போட்டியுமே