Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 12 2
Post Views:
1,870
அதேநேரம்
அதே
அன்பு
வேறு
ஒருவரிடம்
இருந்து
கிடைத்த
போது
,
அதுவும்
நீ
இல்லையென்றால்
உயிரையே
விடுவேன்
என்றதும்
,
அவள்
கண்களுக்கு
அவன்
உயர்வாகவே
தெரிந்தான்
.
அவர்கள்
இனத்தைச்
சேர்ந்தவன்
இல்லை
என்பதைத்
தவிர
,
பாண்டியிடம்
குறை
சொல்லும்படி
ஒன்றும்
இல்லை
.
அவன்
நல்லவன்
தான்
.
ஆனால்
தன்
குடும்பம்
எப்பேற்பட்டது
,
இதெல்லாம்
நடக்குமா
எனக்
கயல்விழி
யோசிக்க
மறந்தாள்
.
அந்த
நேரத்தில்
பிரச்சனை
முடிந்தால்
போதும்
என்றுதான்
இருவருமே
நினைத்தனர்
.
எதிர்காலத்தைப்
பற்றி
யோசிக்க
மறந்தனர்
.
அவர்களின்
வயது
அப்படி
.
இளங்கன்று
பயம்
அறியாது
.
காதலிக்கிறேன்
என
ஒத்துக்கொண்டாளே
தவிர
,
கயல்விழியிடம்
வேறு
முன்னேற்றம்
இல்லை
.
காதலை
வளர்க்க
தேவையான
சூழ்நிலையும்
இல்லை
.
அதனால்
அவள்
எப்போதும்
போலவே
சாதாரணமாக
இருந்தாள்
.
பாண்டி
தாங்கள்
காதலிப்பதாக
அவன்
நண்பனிடம்
சொல்ல
…
அவன்
சென்று
இன்னொருவனிடம்
சொல்ல
…
அவன்
சென்று
கயல்விழியின்
சொந்தக்காரன்
ஒருவன்
,
அதே
கல்லூரியில்
படிக்கிறான்
,
அவனிடம்
சொல்லிவிட்டான்
.
கல்லூரியில்
இருக்கும்போதே
,
அவன்
தன்
நண்பர்களோடு
வந்து
பாண்டியை
அடித்துவிட்டு
எச்சரிக்கை
செய்தவன்
,
கயல்விழியையும்
பார்த்து
முறைத்து
விட்டுச்
சென்றான்
.
எப்படியும்
இன்றே
வீட்டிற்குத்
தெரிந்துவிடும்
என்று
கயல்விழிக்கு
தெரியும்
.
அப்போதுதான்
வீட்டினரை
பற்றிய
பயம்
வந்தது
.
அவளை
எதாவது
செய்து
விடுவார்களோ
என்ற
பயத்தை
விட
,
பாண்டியை
எதுவும்
செய்து
விடுவார்களோ
என்றுதான்
அவள்
பயந்தாள்
.
“
நீ
எங்கையாவது
போயிடு
பாண்டி
.”
கயல்விழி
சொல்ல
…
“
நீயும்
வா
.”
என்றான்
அவன்
.
அவனுக்கு
நன்றாகத்
தெரியும்
,
இன்று
கயல்விழியை
விட்டுவிட்டால்
,
அவனால்
திரும்ப
அவளைக்
கண்ணால்
கூடப்
பார்க்க
முடியாது
என்று
.
“
நானா
…”
கயல்விழி
அதிர்ந்து
போய்ப்
பார்க்க
,
“
நீ
மட்டும்
இப்ப
என்னோட
வரலைனா
.
நான்
செத்துடுவேன்
.
உண்மையிலேயே
அதுதான்
நடக்கும்
கயல்
.”
பாண்டி
அழுத்தம்
திருத்தமாகச்
சொல்ல
…
பாண்டியின்
நண்பர்களும்
அவன்
சொல்வதுதான்
சரி
என்றனர்
.
கயல்விழிக்கு
யோசிக்க
நேரமே
கொடுக்கவில்லை
.
அப்போதே
கல்லூரியின்
பின்பக்க
வாயில்
வழியாக
வெளியே
சென்று
,
அந்தப்
பக்கம்
வந்த
பேருந்தை
கைகாட்டி
அதில்
ஏறிவிட்டனர்
.
அதுவரை
உடன்
வந்த
தேன்மொழி
பேருந்தில்
ஏறவில்லை
.
ராம்நாட்
வந்து
,
அங்கிருந்து
மதுரைக்குப்
பஸ்
ஏறி
,
மதுரைக்குச்
செல்லும்
பாதி
வழியிலேயே
ஒரு
கோவிலை
பார்த்ததும்
அங்கேயே
இறங்கி
விட்டனர்
.
கல்லூரியில்
பாண்டியை
அடித்தவன்
,
நேராகக்
கயல்விழியின்
அப்பா
எங்கிருக்கிறார்
என
விசாரித்து
,
அவரின்
மில்லுக்குச்
சென்று
அனைத்தையும்
அவரிடம்
சொல்லி
முடித்தான்
.
அவன்
சொல்லி
முடித்ததும்
,
அன்பரசு
அவனை
விட்ட
அறையில்
,
அவனின்
ஒருபக்க
காதே
கேட்கவில்லை
.
“
உனக்குத்
தெரிஞ்சதும்
விஷயத்தை
என்கிட்டே
வந்து
சொல்ல
வேண்டியது
தான
வெண்ணை
,
உன்னை
யாருடா
அவனை
அடிக்கக்
சொன்னது
?
அதுவும்
பொண்ணு
அங்க
இருக்கும்
போது
…..”
என்றவர்
,
“
டேய்
கிருஷ்ணன்
,
வாசு
உடனே
காலேஜ்
போய்க்
கயலை
கூடிட்டு
வாங்க
.
மத்ததை
அப்புறம்
பார்த்துக்கலாம்
.”
என்றார்
.
ஆனால்
அவருக்கு
முன்தான்
பாண்டி
முந்திக்கொண்டானே
.
ரோட்டோரம்
இருந்த
கோவில்
உள்ளே
அவர்கள்
சென்றபோது
,
அந்நேரத்திற்குக்
கோவிலில்
யாருமே
இல்லை
.
கோவிலில்
மரத்தில் இருந்த மஞ்சள்
கயிற்றை
எடுத்து
பாண்டி
கயல்விழியின்
கழுத்தில்
கட்டிவிட்டான்
.
அதோடு
உடனே
அங்கிருந்து
கிளம்பி
,
அவனின்
நண்பனின்
ஊருக்கு
வந்துவிட்டனர்
.
எப்படியாவது
தப்பித்து
மெட்ராஸ்
சென்றுவிட
வேண்டும்
எனப்
பாண்டி
நினைத்திருக்க
.
ஆனால்
நடந்ததோ
வேறு
…
கயல்
கல்லூரியில்
இல்லை
என்றதும்
,
அவள்
அண்ணன்கள்
உடன்பயின்றோரை
விசாரிக்க
…
அவர்கள்
அவள்
தேன்மொழியோடு
சென்றதாகச்
சொன்னார்கள்
.
தேன்மொழியின்
வீட்டிற்கு
அவர்கள்
சென்றபோது
,
அவள்
அப்போதுதான்
கல்லூரியில்
இருந்து
வந்திருந்தாள்
.
அவளை
அடித்து
மிரட்டி
விஷயத்தை
வாங்க
.
பாவம்
அவள்
குடும்பமே
அரண்டு
போய்விட்டது
.
கயல்விழி
பாண்டியோடு
ராம்நாட்
செல்லும்
பேருந்தில்
சென்றது
தெரிந்து
,
இவர்கள்
ஆட்களோடு
அங்கே
சென்று
தேட
…
பிறகுதான்
அவர்கள்
மதுரை
சென்ற
விவரம்
தெரிந்தது
.
இவர்கள்
மதுரையில்
தேடிக்கொண்டிருக்க
….
வேறு
ஒருவரின்
மூலம்,
அவனின்
நண்பனின்
ஊரில்
இருக்கிறார்கள்
எனத்
தகவல்
கிடைத்தது
.
இரவில்தான் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிந்தது
.
பாண்டி
செத்து
விடுவேன்
என
மிரட்டியே
,
கயல்விழியை
அவன்
இஷ்ட்டதிற்கு
வளைத்தவன்
,
அவள்
அவனுக்காக
வந்தும்
செத்துதான்
போனான்
.
அதுவும்
அவள்
கண்
எதிரிலேயே
.
எல்லாவற்றையும்
கேட்ட
உமாவுக்குக்
கயல்விழியை
நினைத்துப்
பாவமாக
இருந்தது
.
இந்தப்
பெண்ணின்
இரக்க
குணத்தைப்
பயன்படுத்தி
,
அவள்
வாயாலையே
காதலிப்பதாகச்
சொல்லவும்
வைத்து
,
கல்யாணத்துக்கும்
அவசரப்படுத்தி
,
கடைசியில்
அவள்
கண்
எதிரிலேயே
உயிரையும்
விட்டால்
…
இந்தப்
பெண்ணுக்கு
மிகப்
பெரிய
அதிர்ச்சியாக
இருக்காதா
?
ஏற்கனவே
மென்மையான
மனம்
படைத்தவள்
,
அவளுக்கு
இதைத்
தாங்கிக்கொள்வது
கஷ்ட்டம்
தானே
.
கையால்
பறிக்க
வேண்டிய
பூவை
,
கோடாரியால்
வெட்டினால்
என்ன
ஆகும்
?
அதுதான்
இப்போது
நடந்திருக்கிறது
.
இவளை
எப்படியாவது
இதிலிருந்து
வெளியே
கொண்டு
வர
வேண்டும்
என
நினைத்த
உமா
, “
இதுல
உன்
தப்பு
என்ன
கயல்
?”
எனக்
கேட்க
….
“
எல்லாமே
என்னோட
தப்புதான்
.”
என்றாள்
அவள்
.
இந்த
எண்ணம்
இருக்கும்வரை
,
அவளை
இயல்பாக
மாற்றுவது
சிரமம்
என்று
உணர்ந்தவள்
,
“
சும்மா
எல்லாத்தையும்
தூக்கி
உன்
தலையில
போட்டுக்கக்
கூடாது
.
நீ
போய்ப்
பாண்டியை
காதலிக்கிறேன்னு
சொன்னியா
?
இல்லை
அவனைக்
கல்யாணம்
பண்ணிக்கிறேன்னு
சொன்னியா
?”
“
அவன்தான்
எல்லாத்தையும்
ஆரம்பிச்சு
இருக்கான்
.
அப்ப
பின்விளைவுகளைப்
பற்றி
அவன்தான்
யோசிச்சு
இருக்கணும்
.”
“
என்னைக்
கேட்டா
இதெல்லாம்
பாண்டியோட
அவசரத்துனால
வந்ததுன்னு
சொல்வேன்
.
அப்படியும்
நீ
அவனை
ஏமாத்த
நினைக்கலையே
.
அவன்
கூப்பிட்டதும்
போகத்
தான
செஞ்ச
.”
“
எத்தனை
பெண்கள்
காதலிச்சவனைக்
கல்யாணம்
பண்ணிக்க
நினைக்கிறாங்க
?”
“
உன்
அப்பா
இப்படிச்
செஞ்சா
,
நீ
என்ன
பண்ணுவ
?”
உமா
சொன்னதைக்
கேட்டதும்
கயல்விழி
வேறு
விதமாகவும்
யோசிக்க
ஆரம்பித்தாள்
.
“
அவங்கவங்களுக்கு
என்னவோ
அதுதான்
நடக்கும்
புரியுதா
?
சும்மா
கண்டதையும்
நினைச்சுக்
குழப்பிக்கக்
கூடாது
.”
“
பழசை
மறந்திடுன்னு
சொல்லலை
…
நினைக்காமல் இருக்க
முயற்சி
செய்
.”
“
அதையே
நினைச்சு
உன்னையே
நீ
வருத்திகிட்டா
மட்டும்
?
நடந்தது
எதுவும்
மாறப்போறது
இல்லை
.
உனக்குப்
புது
வாழ்க்கை
அமைஞ்சிருக்கு
.
அதை
நல்லபடியா
தக்க
வச்சுக்கோ
.”
“
நான்
ஒரு
பத்து
நாளுக்கு
மாத்திரை
தரேன்
.
அதைப்
போட்டுட்டு
தூங்கு
.
நல்லா
தூக்கம்
வரும்
.
நீ
வேணா
பாரு
கனவே
வராது
.”
என்றவள்
,
விட்டமின்
மாத்திரைகளை தான் கொடுத்தாள்
.
எப்போதுமே
மருந்து
மாத்திரையை
விட
நம்பிக்கையே
சிறந்தது
.
உனக்கு
ஒன்றும்
இல்லை
.
நீ
நன்றாக
இருக்கிறாய்
என்பதே
மிகுந்த
ஊட்டமளிக்கும்
.
பிறகு
இருவரும்
வேறு
விஷயங்கள்
பேசிக்கொண்டு
இருந்தனர்
.
சிறிது
நேரத்தில்
வந்த
நந்தா
காரில்
இருந்தே
ஹாரன்
அடிக்க
…
கயல்விழி
எழுந்து
சென்றாள்
.
நந்தா
உமாவிடம்
பிறகு
போன்
செய்வதாக
ஜாடை
காட்டினான்
.
அதைப்
புரிந்து
கொண்டு
உமா
கை
அசைத்தாள்
.
என்ன
பேசினார்கள்
எனக்
கயல்விழியிடம்
நந்தா
கேட்கவே
இல்லை
.
அவளை
அழைத்துக்
கொண்டு
கடற்கைரைக்கு
எதிரே
இருந்த
உணவகத்திற்குச்
சாப்பிட
சென்றான்
.
லாபியில்
இருந்து
பார்க்க
கடற்கரை
நன்றாகத்
தெரிந்தது
.
“
இதுதான்
மெரீனா
பீச்
.
நீ
சொன்ன
சிற்பம்
எங்க
இருக்கு
?”
நந்தா
கேட்க
…
பார்த்த
கயல்விழியின்
முகத்தில்
அசடு
வழிந்தது
.
“
இது
அது
இல்லை
போலிருக்கு
.”
என்றாள்
.
“
ஹா
.
.
.
ஹா
…
புரிஞ்சிடுச்சா
?”
“
உங்களுக்கு
அப்பவே
தெரியும்
இல்ல
,
பிறகு
ஏன்
சொல்லலை
?”
“
நீ
பேசினது
பார்த்து
எனக்கே
சந்தேகம்
வந்துடுச்சு
.”
என்றான்
.
கயல்விழி
அதையும்
நம்ப
….
நந்தாவுக்குச்
சிரிப்பை
அடக்குவது
சிரமாக
இருந்தது
.
“
அங்க
போகலாமா
?”
கடற்கரையைக்
காட்டி
கயல்விழி
கேட்க
,
“
இந்த
நேரத்திலேயா
?
எப்படியும்
உன்
அண்ணன்
இன்னைக்கு
உன்னை
இங்க
கூடிட்டு
வருவான்
பாரு
.”
என்றான்
.
இருவரும்
வீடு
வந்து
சேர
நான்கு
மணி
ஆகிவிட்டது
.
ஹாலில்
வீட்டினர்
இருக்க
…
எல்லோருமாக
உட்கார்ந்து
பேசிக்கொண்டு
இருந்தனர்
.
“
இன்னைக்கு
நைட்
மெரீனா
பீச்
போகலாமா
?”
வருண்
கேட்க
….
கயல்விழி
நந்தாவை
பார்க்க
….
அவன்
அவளைப்
பார்த்து
கண்சிமிட்டி
சிரித்தான்
.
Advertising
Advertising