அத்தியாயம் 9
“அண்ணே” என குரல் கொடுத்தபடி மீனா சமரசு வீட்டிற்குள் நுழைய
”அய்யோ அத்தை” என வேகமாய் லாவாவை ஒரு பார்வை பார்த்து இவன் சோபாவை விட்டு விலகி,
“வாங்கத்தை” என வரவேற்க, “வா மீனா என் அங்கனயே நின்னுட்ட?” சமரசுவும் வரவேற்பில் கலந்து கொள்ள,
“இதென்ன பாரிஜாதமும் வந்திருக்கா!” பாரிஜாதம் லாவாவின் அத்தை, மீனாவிற்கு நாத்தனார்.