முதலில்ஒருகிறிஸ்தவபாதிரியாரானசுவாரெஸ்( Suarez) என்பவர்கடவுள்தான்தனதுசக்தியைக்கொண்டுமனிதனைஆறாம்நாள் ( கடவுள் ஏழு நாட்களில் உலகை உருவாக்கினார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை )அன்றுபடைத்தார் ( Theory of special creation ) என்றார்.
இதுவரைஅமைதியாகஇருந்தஅந்தக்கோட்டைஇப்பொழுதுசதாபேரிரைச்சலுடன்இருந்தது. அவற்றைப்பாதுகாக்கும்வீரர்களும்சிறிதுஎரிச்சல்அடைந்துஇருந்தனர். பின்னர், இதுவரைஎந்தபணியும்செய்யாமல்இருந்துவிட்டுஇப்பொழுதுபலவேலைகளைச்செய்யவேண்டியிருந்தால் ?
காவலாளிகள்தங்களிடம்இருந்தசக்தியைப்பயன்படுத்தமுடியாமல்தங்களிடம்இருந்தஆயுதங்கள்மூலம்அவற்றைக்கட்டுப்படுத்தமுயற்சிசெய்தனர். ஆனால், மதம்கொண்டயானையின்பலம்பெற்றிருந்தவிலங்குகளைஅவர்களால்தடுக்கமுடியவில்லை.
விலங்குகளுக்குஇடையேமறைந்துசிற்றரசர்கள்கோட்டையைவிட்டுவெளியேவந்தனர். கோட்டைக்கு வெளியே வந்ததும் நீர்பரப்பிற்கு மேல் இருந்த வீரர்கள் அவர்களைத் தாக்க தொடங்க, சிற்றரசர்கள் பல வருடங்களுக்கு பிறகு தங்கள் சக்திகள் தங்களது உடலில் பாய்வதை உணர்ந்தனர். முழு சக்திகளும் திரும்பாவிடினும், அவர்கள் சக்தி குண்டுகளை எறியத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் அனைத்து வீரர்களும் வீழ்ந்துவிட, சிற்றரசர்கள் வேகமாக ஓடத்தொடங்கினர். அங்குஇருடிராகன்களும்வேகமாகச்சுற்றிக்கொண்டிருக்கஅவர்களைக்கண்டதும்தரையில்இறங்கி, தாக்கவந்தன.
ஆதித்யன்எதற்காகஇத்தனைநேரம்பயந்தானோஅதுஇப்பொழுதுஉண்மைஎன்பதுஅவனுக்குப்புரியத்தொடங்கியது. நடக்கும் எல்லாவற்றையும் அவனால், ‘ Just A Coincidence ’ என்று ஒதுக்க முடியவில்லை. ஆரியனும், நந்தினியும் தன்னைக் கேள்வியாக பார்ப்பதை உணர்ந்தவன்,அவர்களிடம், “இந்த யுனிவர்ஸ்எப்படிஉருவானுச்சுனுஉங்களுக்குதெரியுமா ?” என்றுகேட்டான்ஆதித்யன்.
சம்பந்தாசம்பந்தம்இல்லாமல்அவன்கேள்விகேட்கஎதற்குஎன்பதுபோல்அவனைப்பார்த்துவிட்டு, “இந்தமொத்த யுனிவர்ஸுமேஒருசின்னபாயிண்ட்ல, அதாவது, ‘Singularity’-லஇருந்துதான்உருவானுச்சு. இத தான்Big Bang Theory-னுசொல்றோம். பலமில்லியன்ஆண்டுகளுக்குஅப்புறம் தான்எர்த் (Earth)உருவானுச்சு.
அதுல எப்படி, லிவிங் பீயிங்ஸ் உருவானுச்சுனா, Chemical Evolution தான் காரணம்” என்றாள்நந்தினி.
அவன்கூறியதைக்கேட்டுஆரியனும்நந்தினியும்திகைத்தனர். பின்ஆதித்யன், “நீசொன்னமாதிரிநாமஉருவானதற்குபலதியரிஸ்கண்டுபுடிச்சிருக்காங்க. அதுலஒண்ணுதான் Theory of Panspermia(Cosmozoic Theory ).அதாவதுஉயிரினங்களோட அடிப்படை விஷயமான RNA(DNA)-வ இல்லனா உயிரினங்கள் உருவாக காரணமான பொருட்களபதப்படுத்திவிதை, முட்டை, ஸ்போர்ஸ் இதுக்குள்ள அடைச்சுஇந்தயுனிவர்ஸ்ல இருக்குறஏதோஒருஇடத்துலஇருந்துஅனுப்பப்பட்டு, அதுல இருந்துதான்மனிதன்உருவானான்.இதுதான்அந்ததியரி” என்றான்.
ஆரியனுக்கு ஆதி கூற ஆரம்பித்த பதிலைக் கேட்டுசந்தேகம் எழ, “அப்படினாஇதுஉண்மையா, ஆதி ? வேற்றுகிரகவாசிகள்உண்மையிலேயேஇருக்காங்களா ? இதப்பத்திஏதாச்சும்ஆதாரம்கிடைச்சுச்சா ?” என்று கேட்டான்.
நந்தினிஅதிர்ந்து, “உண்மையாவா ? அப்படினா Area -51 இருக்குறதுஎல்லாம்உண்மைதானா ?” என்றுகேட்டாள்.
“இல்லை,நந்தினி. Area –51 அப்படின்னு ஒண்ணு இல்லவே இல்ல. அது வெறும் இமாஜினேஷன்தான். ஆனால், அதுக்கு பதிலா வேற ஒண்ணு இருக்கு.உண்மையானஆதாரம்ஒரு Asteroid (எரிகல்)மூலமா தான்பூமிக்குவந்தச்சு. 1981 – இல்ஒருஎரிகல்பூமியைத்தாக்கியது. சாதாரணமாஒருஎரிகல் பூமிய தாக்குறதெல்லாம் பெரிய விஷயம் இல்ல.
ஆனா, இந்த எரிகல் கொஞ்சம் ஸ்பெஷல்.அதுலநிறையமைக்ரோ ஆர்கனிஸம்ஸ் (நுண்ணுயிரி)வித்தியாசமான மெட்டீரியலுக்குள்ள பதப்படுத்த பட்டிருந்துச்சு. அதஅனாலிஸிஸ் (Analysis) பண்ணி பார்த்தப்ப,நம்மபூமிலஉயிரினங்கள்உருவாகுறதுக்குகாரணமானபொருட்கள்அதுலஇருந்துச்சு.
அதுமட்டுமில்லாம, அதுல கதிர்வீச்சும் வந்துச்சு. உயிரினங்களுக்குள்ள Variation வர காரணமா இருந்த Mutation இந்த கதிர்வீச்சால தான் உருவாகியிருக்கு.அதனால, இனிமேலும், Panspermia இமாஜினேஷன் கிடையாது. அதுதான் உண்மை” என்றான்ஆதித்யன்.
இதுமாதிரிசூழ்நிலைவரலாம்னுமுன்னாடியே யோசிச்சுபல வருஷங்களா, அதுக்கு தேவையான விண்வெளிவாகனத்தையும், வீரர்களுக்குப்பயிற்சியும்கொடுத்துட்டு இருந்தாங்க. நிலவோடஇன்னொரு பக்கத்துக்கு போய் ஆராய்ச்சி பண்ணப்ப,நாங்கஎல்லாரும்எதிர்பார்த்தமாதிரியே எங்களுக்கு சில எவிடென்ஸ் கிடைச்சுச்சு.
சிறிதுநேரம்அவனுக்குஎதுவும்புரியவில்லை, அப்புறம்தான்ஆதித்யன்ஏன்இவ்வளவுநேரம்பாடம்எடுத்தான்என்றுபுரிந்தது. ஆனால், அதன்மூலம்அவனுக்குஅவனதுமூளைஉரைத்தசெய்திஅவனைமயக்கமுறசெய்தது.
அதில்இருந்தநிழற்படத்தைப்பார்த்ததும், அவள்கண்கள்தானாகவே அவள் வரைந்தஓவியத்தைநோக்கியது. அந்தநிழற்படத்தில்விமானம்மங்கலாகதெரிந்ததுஎன்றால், நந்தினியின்ஓவியத்தில் 1080P கிளாரிட்டியில்வேறுகோணத்தில்இருந்தது. அவளுக்குமயக்கம்வருவதுபோலஇருக்கஅங்கிருந்தகட்டிலில்அமர்ந்தாள்.
இவ்வளவுவருடங்கள்ஜிக்சா ( Jigsaw ) விளையாட்டில்இருப்பதுபோலதனித்தனிபடங்களாய்இருந்தஅனைத்தும், இப்போதுஒன்றாகச்சேர்ந்துஅவளுக்குவிடையைக்கூறுவதுபோலஇருந்தது. அவளது மூளையில் எண்ணங்களின் அளவு அதிகமாகிக்கொண்டே போனது. யோசிக்க யோசிக்க நந்தினிக்கு தலை வெடிப்பது போல உணர்வு ஏற்பட்டது. பின்னர், அவள் சுயநினைவு இழந்து, கட்டிலில் சரியப்போன நேரத்தில்,
தான் இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று எண்ணியவர், சிறிது நேரம் யோசித்து, அந்த வாகனத்தை self- destruct mode-க்கு மாற்றி தன்னைத்தானே அழித்து கொள்வது போலச் செய்து மற்றொரு வாகனத்தின் இறுதி கட்டப் பணிகளைச் செய்யத் தொடங்கினார்.
அதைரசிக்காமல்கண்களால்பார்த்துகொண்டுமட்டும்தான்இருந்தான். அவனுக்குள்அடங்கியிருந்தநினைவுகள்இப்பொழுதுஎல்லாம்தங்களைத்தாங்களேகட்டவிழ்த்துக்கொண்டு, அவனைக்கோபத்தில்ஆழ்த்தின. என்னசெய்தாலும்அவன்கோபம்தீரும்வழிமட்டும்அவனுக்குஅகப்படவே இல்லை.
தன்னைஇந்தநிலையில்நிற்கவைத்துஇருக்கும்செலினாவின்மீதுஅவன்கோபம்எல்லாம்திரும்பியது. ஆனால், பழையநினைவுகள்அவனைத்துரத்துவதைமட்டும்நிறுத்தவேமுடியவில்லை. எப்பொழுதும்போலப்பிரம்மகிரந்தத்தில்தன்னைஆழ்த்திக்கொண்டான். நாம்மிகவும்வேதனையில்இருக்கும்போது, நமதுபழையநினைவுகளில்ஆதரவுதேடமுயல்வோம். அவற்றைக்கண்டுநமதுதற்போதையதுயரத்தைத்தள்ளிவைக்கமுயல்வோம். அதேநிலையில்தான்ப்ரொமேத்தியஸ்இருந்தான்.
அந்தஅண்டசராசரத்தின்அடிவேரானபிரம்மகிரந்தத்தில்தனக்குத்தேவையானநிகழ்வுகளை, பிடித்தமானமறக்கவியலாதநினைவுகளைத்திருப்பிப்பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், நேரம்செல்லசெல்லஅதையும்பார்க்கபிடிக்காமல்மூடிவைத்துவிட்டுஓய்வுக்காகஅமர்ந்தான்.