Loading...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 20

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 20 தேவ தாஸ் பேரன் கூறிய வார்த்தையில் அதிர்ந்து போய் தன் மனைவியை பார்த்தார். மகேஸ்வரி நிலையும் அதே… “என்ன மித்ரன் தன் மகளிடம் திருமணத்திற்கு கேட்டான?” “என்ன சொல்ற அத்து கண்ணா.. அந்த மித்ரன் தம்பியா உங்க அம்மா கிட்ட கேட்டது” மேலும் உறுதிபடுத்தி கொள்ள கேட்க. “ஆமா, மித்து என் ஃப்ரெண்ட் தான் அம்மா கிட்ட கேட்டாங்க. எங்க மாமாவுக்கு கல்யாணம் நடந்த மாதிரியே.. எங்க அம்மாவுக்கும், […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 19

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 19      தன் வீட்டு பால்கனியில் நின்று வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை பார்த்து கொண்டிருந்தான் மித்ரன். தனக்கென்று ஒரு வாழ்க்கையை துணையை தேர்ந்தெடுத்து கொண்டதில் அவன் மனம் சந்தோசமாகவும் இருந்தது, அதே நேரத்தில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. தன்னால் ஒரு பெண்ணோடு வாழ்க்கை முழுவதும் வாழ முடியுமா?… திருமணத்திற்கு பின் தன் மனம் மாறிவிட்டால்.. என்னோடு சேர்ந்து பிரவீனா, ஆதிரன் வாழ்க்கையும் அல்லவா கெட்டு விடும். தந்தை இல்லா […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 18

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 18 எல்லோர் முகமும் திகைப்பில் இருக்க, “என்ன ஆச்சு?” என்றார் தந்தை. பிரவீனா சுவற்றை பிடித்து தன்னை நிலைப்படுத்தினாள். அவளுக்கு மனதில் சொல்ல முடியாத அளவுக்கு குற்ற உணர்வு. கண் பார்வை படுக்கை அறை பக்கம் செல்ல, அடி வாங்கி சோர்வில் உறங்கும் மகனை கண்டு மனது வலித்தது.  “என்ன ஆர்த்தி ஆச்சு. நீ ஆதிரன் தான் பணம் எடுத்தான்னு தப்பா நினைச்சுட்டியா?” என்றான் பிரேம். “ஆமாங்க.. அவன் பையில […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 17

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 17 மகன் டவுசர் பையில் இருந்து ஆயிரம் ரூபாய் பணம் இருக்கவும் அதிர்ந்து போனாள் பிரவீனா. தன் கையில் இருந்த பணத்தையும், மகனையும், ஆர்த்தியையும் மாறி மாறி பார்த்தவள், மனம் படபடக்க ஆரம்பித்தது. ஆர்த்தி பார்வை கூர்மை பெற, “என்னடா பணம் இது?” என்றாள் மகனை பார்த்து… ஆதிரன் புரியாமல் தாயை பார்த்தான். அம்மா கேட்கும் கேள்வி புரிந்தது.. அதற்கு பதில் தான் தெரிய வில்லை. “எனக்கு தெரியல ம்மா” […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 16

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 16   அந்த வார இறுதியில் என்ன செய்வது? எங்கு செல்வது என்று தெரியாமல் மாலில் சுற்றி கொண்டிருந்தான் மித்ரன். அக்கா வீட்டுக்கு செல்லலாம் தான்… ஆனால், அங்கு போனதும் அக்கா ஆரம்பிப்பது இவன் கல்யாண பேச்சை தான். முன்பென்றால் தயங்கி இருப்பார்கள். கடந்த ஒன்றை வருடங்களாக மித்ரன் தனியாக இருப்பது தெரியும். ஆக, தம்பி கொஞ்சம் மனம் மாறி வருகிறான் என்ற நம்பிக்கை. முன்பு கல்யாணம் பேச்சை எடுத்தாலே […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 15

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 15   மித்ரனுக்கு, பிரவீனா போனை கட் பண்ணினதும் ஒன்றும் புரியவில்லை. திரும்ப முயற்சி செய்து பார்க்க.. சுவிட்ச் ஆப் என்று வந்தது. என்ன ஆச்சு அவள் எங்கிருக்கிறாள்? அவளுக்கு என்ன பிரச்சனை? தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. பேசாமல் அவள் வீட்டுக்கே சென்று பார்த்து விடுவோமா என்று ஒரு நொடி தோன்றியது… அடுத்து மித்ரன் தாமதிக்கவில்லை. இரவு பன்னிரண்டு மணிக்கு, தான் ஏன் பைத்தியக்காரன் மாதிரி பிரவீனா வீட்டை […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 14

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 14     பிரவீனா போலவே மித்ரனும் தள்ளி நின்று கொண்டான். என்னவோ கோபம் அவனுக்கு.. தன் இயல்பு மீறி இருப்பது அவனுக்கே பிடிக்க வில்லை. அவள் யார் எனக்கு? ஜஸ்ட் கோ வொர்க்கர். அந்த அளவில் மட்டும் அவளுடனான உறவு இருந்தால் போதுமானது மித்ரன். அனாவசியமாக மனசை அலைபாய விட வேண்டாம். உனக்கு காதல் எல்லாம் ஒத்து வராது. அத்தோடு ஒரே பெண்ணோடு காலம் முழுக்க கொண்டு செல்லும் […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ அத்தியாயம்23!..

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 13    அடுத்தடுத்து வந்த நாட்களில் பிரவீனா, மித்ரனிடம் ஒரு ஒதுக்கத்தை காண்பித்தாள். பார்த்தால் தெரியாத அளவுக்கு… பார்க்கும் போது ஒரு சிரிப்பு, கிளம்பும் போது தலையசைப்பு, புராஜக்ட் சம்மந்தமான வேலைகள் மட்டும் அலசப்படும். மித்ரன் விரைவில் கண்டு கொண்டான். முன்பு போல இல்லாமல் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு மரியாதையும், நட்புணர்வும் சமீபமாக அதிகம் இருந்தது. பிரவீனா, தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை அவனிடம் பகிர்வதும், ஒரு நட்புணர்வோடு அவனுக்கு […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!.. அத்தியாயம் 12.

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 12 மித்ரனின் கண்களில் கனிவையும், ஈரத்தையும் கண்ட பிரவீனா… “சிம்பதி, சென்டிமென்ட் எல்லாம் வேண்டாம் சார்…” என்று அவள் சொல்ல, “எல்லாரும் சொல்றதை தான் நானும் கேக்குறேன் பிரவீனா. இந்த வாழ்க்கையில உங்களுக்கு என்ன கிடைச்சது. ஒரு… ஒரு வருஷம் வாழ்ந்திருப்பீங்களா? அந்த ஒரு வருச வாழ்க்கையில கையில ஒரு குழந்தை. அந்த குழந்தையை நோக்கி தான் இனி உங்க மிச்ச காலம். இந்த வாழ்க்கை மேல உங்களுக்கு வெறுப்பு […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 11

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 11 அவசரமாக தியேட்டர் உள்ளே வந்த மித்ரன், அங்கு ஓரளவு இருந்த கூட்டத்தை பார்த்து திகைத்தான். அட! நம்ம ஆதிரன் மாதிரி மத்த குழந்தைகளும் கார்டூன் வேணும்ன்னு கேட்டு இருப்பாங்களோ!.. நிறைய பேரண்ட்ஸ் வந்து இருக்காங்க.. இதுல நம்ம மேடத்தை எங்கு தேட.. என்றவாறு கண்களை ஓட விட்டான். கார்னர் சீட்டில் மகனோடு அமர்ந்து இருந்தாள் பிரவீனா. தனக்கு கொடுக்கப்பட்ட சீட்டை பார்த்தான் மித்ரன். அவளை விட்டு தள்ளி இருந்தது. […]

Readmore
error: Content is protected !!