அந்த பிரபலமான மருத்துவமனையில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான் ப்ரனேஷ்… அப்போது அங்கு வந்த கவிலாஷ் “டேய் பிரனா என்னாச்சுடா..எப்போ நீ பெங்களூர்ல இருந்து வந்த…என்றான்… டேய் கவி ஆக்ஸிடன்ட் ஆச்சுடா.. ஆக்ஸிடன்டா?யாருக்கு… கவி குல்பிய காணும்டா..அவள தேடி போகும் போது தான் ஆக்ஸிடண்ட் ஆச்சு. அவ எங்க போயிருப்பா..அவ வீட்ல இருப்பா… இல்லடா..என்றவன் கதிர் கூறிய அனைத்தையும் அவனிடம் கூற.. என்னடா சொல்ற.என்றான் அதிர்ச்சியாய்.. […]
Readmoreகாலை ஆறு மணி… குளித்து முடித்து ரெடியாகி வந்த தன் மகனை கண்ட பூங்கோதை “டேய் என்னடா இப்போ தான் வந்த..அதுக்குள்ள கிளம்புற..எங்கடா போற… மா ..நான் வந்து சொல்றேன்..நான் இப்போ அவசரமா ஒருத்தங்கள மீட் பண்ணனும்… டேய் கண்ணா ரவீனா சென்னை வந்துடுவாளாம்..நீ போய் அவள போயி கூட்டிட்டு வந்திடுடா… என்னது ரவீனா வந்துட்டாளா?என்கிட்ட சொல்லவே இல்ல. . உனக்கு சர்பிரைசா இருக்கட்டுனு நெனச்சிருப்பா.நீ போய் அவள கூட்டிட்டு […]
Readmoreஅந்த மருத்துவமனையில் கவிலாஷ் வருகைக்காக காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் கண்ணன்…அவரது மனம் எதையோ யோசித்து கொண்டிருந்தது…அப்போது அங்கு வந்த கவிலாஷை பார்த்து “குட் மானிங் சார்”என்று சல்யூட் அடிக்க… அதை சிறு தலையசைப்புடன் பெற்றுக் கொண்டவன் ‘சொல்லுங்க கண்ணன்’ எதாவது க்ளூ கிடச்சதா… எஸ் சார்..என்றவன் கான்டபிளை அழைத்து எதோ கூற..அவர் உடனே அந்த சிறு முடிச்சுடன் கூடிய துணியை எடுத்து வந்தார்… கவிலாஷ் கண்ணனை குழப்பமாக பார்க்க… சார் இது கொலை […]
Readmoreடேய்..யாருடா உன்ன உள்ள விட்டது…முதல்ல வீட்டைவ விட்டு வெளிய போடா..கத்தினார் தாமோதர்…. அங்கிள் பிளீஸ்…அவளுக்கு என்னாச்சு ..என்றான் பதட்டத்துடன்… அவளுக்கு என்ன ஆனா உனக்கு என்னடா…அவ எனக்கு ஒரே பொண்ணுடா..அவ ஆசைபட்டு கேட்ட எதையுமே நான் இல்லைனு சொன்னது இல்ல..அப்படி வளர்த்த பொண்ண இப்படி கைய அறுத்துகிற அளவுக்கு போயிருக்கா..இதுக்கெல்லாம் காரணம் நீ தான்..உன்ன சும்மா விடமாட்டேன்..என்று அவனது சட்டையை பிடித்து கத்தினார்…. என்னது கைய அறுத்துகிட்டாளா?,என்று அதிர்ந்தவன் “அவ எங்க இப்போ”… […]
Readmoreஅத்தியாயம்:5 அந்த பெரிய போட்டோவிற்கு மாலை போடப்பட்டிருந்தது..அந்த போட்டோவை வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தார் பத்மாவதி…அழுது அழுது கண்களில் உள்ள கண்ணீர் வழிந்து காய்ந்து போயிருந்தது… அவருக்கு அருகில் கையில் உணவு தட்டுடன் அமர்ந்திருந்தான் ப்ரனேஷ்.. அம்மா கொஞ்சம் சாப்பிடுங்க என்று உணவை எடுத்து அவரின் வாயருகே கொண்டு செல்ல..வேண்டாம் என்று மறுத்து விட்டார்… அப்பா இறந்து ஒரு வாரம் ஆகியிருந்தது….இதுவரை அவரை கொலை செய்தது யார் என்று தெரியவில்லை…கவிலாஷ் இறுகி போய் […]
Readmoreஅத்தியாயம்:2 இது தான் ராக்கியா?அதிர்சியாய் கேட்டனர்… அங்கு அடிபட்டு கிடந்த நாயை பார்த்து,… என்னாது நாயா?வாய பெனாயிலு ஊத்தி கழுவுங்க..என்றவள் அதனின் தலையை வருடியபடியே”இது என்னோட தம்பி”என்னோட சந்தோஷத்துலயும் ,சோகத்துலையும் யங்கூடவே இருப்பான்..அப்பா ,அம்மா இல்லாத யனக்கு தொனையேஇவன் தான்..இப்போ அடிபட்டு கெடக்கான்..என்று கூறியவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது… அதுவரை அவள் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த ப்ரனேஷிற்கு ஆச்சரியமாய் இருந்தது..ஒரு மனிதன் அடிபட்டு கிடந்தாலே கண்டு கொள்ளாமல் போகிறவருக்கு மத்தியில் ஒரு ஐந்தறிவு படைத்த வாயில்லா ஜீவனிற்காக […]
Readmore