அனிக்கா அருகில் வரவும் தான் இருவரும் தத்தம் உலகிருக்கு திரும்பி வந்தனர். அவள் அருகில் வந்ததும் நவீன் ஒரு முக சுளிப்புடன் திரும்பி கொண்டான், சூர்யா ‘என்ன’ என்பது போல் பார்த்து கொண்டு இருந்தான். “நீங்க இந்த பேப்பரை அங்கே போட்டு விட்டு வந்துட்டிங்க அதான் கொடுக்க வந்தேன்… அது மட்டும் இல்லாது மனிப்பு கேட்கவும் வந்தேன்” என்றாள் இனிமை தோய்ந்த குரலில். “என்னே ! ஆச்சரியம் நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தியா?… உன் கிளாஸ்க்கு […]
Readmoreதான் எப்படி ஒரு தாக்கத்தை மலர் மனதில் உருவாக்கிருக்கிறோம் என்பதை சூர்யா அறியவில்லை. ஆனால் மலருக்கு அந்த தாக்கம் ரொம்ப இனிமையாகவும், புதுமையாகவும் இருந்தது. தனக்காக அவன் வருணிடம் போய் பேசியதே சூர்யா மீது மலருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது அதை அவள் உணர இந்த சந்தர்ப்பம் சரியாக அமைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மலருக்கு அவள் வாழ்க்கை பூத்து குலுங்கும் பூங்காவனமாக மாறி இருந்தது. பாசமாக பார்த்துக்கொள்ளும் அத்தை, மாமா […]
Readmoreமறுநாள் காலையில் கண் விழித்த மலர்விழி ‘தான் எங்கு இருக்கிறோம்’ என்று சுற்றி பார்த்தாள் அப்பொழுதுதான் தன் அப்பா அம்மா இறந்த நிகழ்வு கண் முன் வர கண்களில் இருந்து கண்ணீர் வழிய அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். சீக்கிரம் எழுந்து கொண்ட கங்கா தன் மகன் மற்றும் கணவருக்கு காபி போட்டு வைத்து விட்டு மலரை காண சென்றாள். சங்கர் எழுந்ததும் தன் மகனையும் எழுப்பி இருவரும் ஒன்றாக தான் காலை பயிற்சி செய்வர் சூர்யா ஐந்து […]
ReadmoreKUK – 1 கண்கள் மூடி பிள்ளையாரின் முன் அமர்ந்து இருந்த கங்காவுக்கு கடந்த பத்து வருடமாக ஒரே வேண்டுதல் தான், பிரிந்து போன தன் அண்ணன் குடும்பம் தன் குடும்பத்துடன் சேர்ந்து விட வேண்டும் என்ற வேண்டுதல் மட்டும் தான். கீழே இறங்கி வந்த சங்கர் தன் மனைவி பூஜை அறையில் இருப்பது தெரிந்து வரண்டாவில் அமைதியாக இருந்து செல் போன் நோண்டி கொண்டு இருந்தார். சிறு வயதிலே பெற்றோரை இழந்து தன் உழைப்பால் […]
Readmore