அவசரமாக படியிறங்கி வந்த பூங்கோதையை செய்தி தாளில் இருந்து கவனத்தை பிரிக்காது கண்டு கொண்டவர் “என்ன எழுப்பிவிட்டுட்டியா” என்று கணீர் குரலில் தணிகாசலம் கேட்க, சட்டென நடையின்வேகம் குறைந்து விட்டது பூங்கோதைக்கு. “ஆச்சுங்க பாவம் நைட்டெல்லாம் தூக்கமே இல்லையாம். அதான் எந்திரிக்க லேட் ஆகிருச்சு குளிச்சிட்டு இருக்கான் இப்போ கிளம்பி வந்துருவான்” என்று தயங்கி கூறியவர் கணவரை பார்த்தார். கண்டிப்பு நிறைந்த பார்வையில் நம்பும் தன்மை சிறிதும் இல்லை. “அத்தை கொஞ்சம் இங்க வாங்களேன்” என்று சமையல் […]
Readmoreபாலாவிடம் பேசிய பிறகு மனம் லேசாய் இருந்தது மீராவிற்கு அதுவே இரவு நிம்மதியான உறக்கத்தை அளித்தது. மூர்த்தி எழும் முன்பே எழுந்து கொண்டவள் முறைவாசல் செய்துவிட்டு உள்ளே வர மூர்த்தியும் எழுந்திருந்தார். “குட்மார்னிங் ப்பா” என்ற மகளின் உற்சாகம் நிரம்பிய குரல் கேட்டு மூக்கு கண்ணாடியை சரியாய் பொருத்தி விழிகள் விரித்து பார்த்தார் மூர்த்தி. அவரின் அதிசய பார்வை அவளுக்கு சிரிப்பை வரவழைக்க, கிளுக்கி சிரித்தவள் அவரின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து அமைதியாக இருந்தாள். “வெரி குட் […]
Readmoreமலர் 2. வேகமாக அலைபேசியை எடுத்து எண்களை தடவினாள் மீரா. “ஹாலோ” என்று மறுமுனையில் ஒலித்த ஆண் குரலை கேட்டு மனதில் நிம்மதி பரவியது. ‘எங்கே இரண்டு நாட்களை போல அழைப்பை ஏற்காமல் அலைக்களித்து விடுவானோ’ என்று எண்ணி இருந்தவளுக்கு அவன் முதல் அழைப்பிலேயே எடுத்துவிட, அவளுக்கு தான் பேசுவதற்கு சற்று தயக்கமாக இருந்தது. அழைத்து விட்டாள் ஆனால் என்ன பேசுவது எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் மருகி தவிக்க, மறுமுனையில் “ஹாலோ” என்று முன்னைவிட […]
Readmoreமலர் 1. வெண்பஞ்சு மேகங்கள் மலைப்பகுதியை போர்வையாய் போர்த்தி இருக்க, மழலையின் கிறுக்களாய் ஆங்காங்கே தெரிந்த கார்மேகக் கூட்டங்கள் பன்னீராய் தூரலை தூவிக்கொண்டிருந்தன. சிலுசிலுவென்ற காற்று உடலை தழுவி சென்று மனதை இதமாக்கும் காலை நேரம். பறவைகளின் சத்தம் சங்கிதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. இயற்கையின் வனப்பை ரசிக்காமல், தானாக வழிந்தோடும் கண்ணீரையும் துடைக்க மனமில்லாமல். பனிகள் உறங்கிய புல்வெளித் தரையை ஜன்னலின் வழியே வெறித்துக் கொண்டிருந்தாள் அவள். “பாப்பா” என்ற மூர்த்தியின் அழைப்பு குரல் செவிகளை எட்ட, […]
Readmoreஅவசரமாக படியிறங்கி வந்த பூங்கோதையை செய்தி தாளில் இருந்து கவனத்தை பிரிக்காது கண்டு கொண்டவர் “என்ன எழுப்பிவிட்டுட்டியா” என்று கணீர் குரலில் தணிகாசலம் கேட்க, சட்டென நடையின்வேகம் குறைந்து விட்டது பூங்கோதைக்கு. “ஆச்சுங்க பாவம் நைட்டெல்லாம் தூக்கமே இல்லையாம். அதான் எந்திரிக்க லேட் ஆகிருச்சு குளிச்சிட்டு இருக்கான் இப்போ கிளம்பி வந்துருவான்” என்று தயங்கி கூறியவர் கணவரை பார்த்தார். கண்டிப்பு நிறைந்த பார்வையில் நம்பும் தன்மை சிறிதும் இல்லை. “அத்தை கொஞ்சம் இங்க வாங்களேன்” என்று சமையல் […]
Readmoreமலர் 2. “நீங்களாவது கொஞ்சம் விட்டு கொடுக்கலாமே அவனுக்கு விருப்பமில்லாத ஒன்ன செய்ய சொல்லி எதுக்கு கட்டாயப்படுத்துறீங்க”. “நா எதுக்கு சொல்றேன்னு அவனுக்கு தான் புரியலை உனக்குமா புரியலை. நா ஒரு விஷயம் சொன்னா காரணமில்லாம சொல்லமாட்டேன்னு உனக்கு தெரியாதா கோதை. நமக்கு இருக்குறது ஒரே மகன். ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளையா இருக்கு சரி போய்ட்டு வான்னு அனுப்பி வைக்க, அவன் ஃபாரின் போய் படிக்கணும்னு சொன்னான் சரின்னு அனுப்பி வச்சேன் அதுவும் […]
Readmore