Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Iangaathu Veesuthae

சமீராவின் இளங்காத்து வீசுதே – 8

அத்தியாயம் 8   இரவு 10:00. கல்லூரி சாலை முழுவதும் இருள் கவிழ்ந்திருக்க அதன் நிசப்ததை கலைப்பது போல் க்ரீச்சிட்டு ஆரியனின் யமஹா நின்றது. அந்த சாலை முழுதுமே கல்லூரி தவிர மற்ற இடங்களெல்லாம் வெற்று மனைகள் தான்.அதில் பாதி கே.வி.ஸ் குடும்பத்துடைய சொத்துகளே.. சில இடங்கள் பராமறிப்போடும் சிலவை அடர்ந்த புதர்களால் மண்டியும் இருந்ததே தவிர அவ்விடங்களில் ஆள் நடமாட்டத்திற்கு வாய்பில்லை. எனவே ஆரியன் தனது யமஹாவை கல்லூரியின் காவலர் இருக்கும்போது முன்பகுதிக்கு கொண்டு செல்லாமல் […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 7

அத்தியாயம் 7     தன்னை குறித்தே பலர் பரிதாபப்பட்டுவதை பற்றி அறியாமல் இங்கே அக்னிமித்ராவின் கதையை கேட்டு பரிதாபமாய் அவளை பார்த்தாள் சக்தி.சிறுவயதில் இருந்து அப்பெண் அனுபவித்த கஷ்டங்களை நினைக்கவே பாவமாய் இருந்தது. தொடர்ந்து தன் மனதில் உள்ளதை கொட்டினாள் அக்னி மித்ரா. “என்னோட ஃபர்ஸ்ட் இயரில் எனக்கு அதுவரை கிடைத்திராத ஒன்று கிடைத்தது.அது தான் அன்பு..நேசம்!!என்னை எல்லாருமே ஒதுக்கியபோது அவன் மட்டும் என்னையே சுற்றி வந்தான்.என்மேல உயிரே வைச்சிருந்தான்.என்னை அவ்வளவு ஸ்பெஷலாய் ட்ரீட் செய்வான்.உலகத்தில் […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 6(2)

சந்தியா ரெஸ்ட் ரூமிலிருந்து மீண்டும் லேப்பை நோக்கி வர  அப்போது மனோஜ் அவளை எதேர்ச்சயாய் பார்த்துவிட உடனே எழுந்து அருகில் வந்தவன், “சந்தியா…” என்றழைக்க பார்க்காமலே யாரென்று உணர்ந்து, “தனியா சிக்கிட்டோமே..” என்று நாக்கை கடித்தவள் பின், “ம்ச்..நமக்கா பேச தெரியாது..பார்த்துக்கலாம்..” என்று கேஷ்வலாய் திரும்பியவள், “என்ன…” என்றாள் எந்த பாவனையும் இன்றி.. “ஹாஸ்டல் போகாமல் இங்கே என்ன செய்கிறாய்..சக்தி எங்கே..” என்று கேட்க, “மேம் லேப்பில் ஒர்க் கொடுத்திருக்காங்க..நானும் சக்தியும் அதை முடித்துவிட்டு தான் ஹாஸ்டல் […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 6(1)

அத்தியாயம் – 6 தலை இன்னும் சுற்றுவது போலவே இருக்க ஒரு கையால் அதனை தாங்கி பிடித்தபடி கண்களை திறக்க முயன்றாள் சக்தி. கண்கள் அதீத வெளிச்சத்தில் கூச மீண்டும் பட்டென்று மூடிக் கொண்டவள் சிமிட்டி சிமிட்டி அந்த வெளிச்சத்திற்கு கண்களை பழக்கி கொள்ள முகிலால் நிறைந்த வானம் தற்போது தெளிவாய் தெரிந்தது. ‘எங்கே இருக்கின்றோம்..’ என்று குழம்பியவள் தான் படுத்திருப்பதை உணர்ந்து மெல்ல எழுந்தமர அப்பொழுதும் அதே வானம் மட்டுமே தான் தெரிந்தது.ஏதோ பாலைவனம் போல் […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 5

அத்தியாயம் 5 கால்மேல் கால் போட்டு தோரணையாய் ஆரியன் அமர்ந்திருக்க கையை பிசைந்தபடி நின்றாள் சக்தி. “ஆமா..தெரியாம தான் கேட்குறேன்..நான் உன்னிடம் வல்கரா பேசினேனா..” என்றான் எடுத்த எடுப்பிலே.. திருதிருவென விழித்தவள் இல்லை என்று தலையசைக்க, “உன் கைய பிடிச்சு இழுத்தேனா..இல்லை அதுக்கும் மேலே எதாவது பண்ணேனா..” என்றதற்கும் வேகமாக மறுத்து தலையசைக்க, “அப்புறம் என்ன இதுக்கு என்னை பொறுக்கினு சொல்லுவ..பொறுக்கின்னு யாரை சொல்லுவாங்க தெரியுமா..?? இல்லை என்னை பார்த்தால் உனக்கு பொறுக்கி மாதிரி இருக்கா…” என்றவன் […]


சமீராவின் இளங்காத்து விசுதே – 4

அத்தியாயம் 4   “தென் ஓகே” கையிலிருந்த காஃபி கோப்பையை மேசையின்மீது வைத்த விஜய் மீண்டும் ஒருமுறை அந்த கோப்புகளை பார்வைவிட்டபடி கூறினான். கல்லூரியின் பழைய கட்டிடங்களின் சீரமைப்பு பற்றியும் இன்னும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அன்று ஃபோர்ட் ஆஃப் ட்ரஸ்டீவுடன் கலந்தாலோசனை நடத்திய விஜய் சில திட்டங்கள் வகுத்தப்பின் நிருவாகசபை கூட்டத்தினை கலைத்தான். “வெல் டன் மை பாய்..” என்று விஜயின் தோளை பாராட்டுதலாய் தட்டினார் ராம்பிரசாத்.அந்நிறுவனத்தின் சீனியர் அட்வைசர். “சின்ன வயசுலேந்து உன்னை […]


சமீராவின் இளங்காத்து வீசுதே 3

அத்தியாயம் 3 விஜய் போகும் திசையிலே பார்வை வைத்தபடி எழுந்த சக்தி இரண்டடி எடுத்து வைத்தபோது கால் எதிலோ இடறிவிட அனிச்சையாய் பிடிமானத்திற்கு கையை அருகில் இருந்த ஆரியனின் தோளில் ஊன்றமுனையும்  போது அவன் சட்டென்று நகர்ந்துக் கொள்ள சுதாரிக்கும்முன் தடுமாறி  கீழே விழுந்தாள். “ஏய் சக்தி..” “சக்தி..” சந்தியாவும் அவளை அழைக்கவந்த சித்ராவும் பதறி அருகில் வர ஆரியனோ வெளியே நீட்டியிருந்த தன் காலை மீண்டும் உள்யிழுத்துக் கொண்டு  எரிச்சலாய் தன் முகத்தை வைத்துக் கொண்டான். […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 2

அத்தியாயம் 2   அந்த பாடவேளை நிறைவு அடைந்ததன் அறிகுறியாக பெல் ஒலிக்கப்பட பாடம் எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் அத்துடன் முடித்துக் கொண்டு வெளியேறிய அடுத்த நொடி கடனே என்று அமர்ந்திருந்த அனித்தும் ஜெய்யும் சட்டென்று எழுந்துவிட அவர்களை தொடர்ந்து அவர்கள் கேங்கில் உள்ள மற்றவர்களும் எழுந்துவிட்டனர் ஆரியனை தவிர.. அவர் நடத்திய  பாடத்திற்கு அவன் குறிப்பு எழுதிக்கொண்டிருக்க, “ஆர்யா..என்ன உட்கார்ந்திருக்க வா..” என்று ஜெய் அழைத்தற்கு அசுவாரஸ்சியமாக “எங்க..” என்றான். “ம்ம் தொங்க..காலைல தானே சொன்னோம்..ப்ரஸ்ஸர் […]


சமீரா’s இளங்காத்து வீசுதே – 1

அத்தியாயம் 1   ‘KVS  EDUCATIONAL AND RESEARCH INSTITUTE’ கம்பீரமாய் வீற்றிருந்த அந்த ஆர்க் போன்ற நுழைவாயிலில் அக்கல்வி நிறுவனத்தின் பெயர் அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது.நவீன கட்டட அமைப்புடன் பரந்துவிரிந்திருந்த  அக்கல்லூரி அந்த இரவு வேளையிலும் ரம்மியமாய் காட்சியளித்தது. அந்த மாவட்டத்தில் முதன்முறை உயர்கல்விக்கென்று திரு.கைலாஷ் வரதசாமி அவர்கள்  தொடங்கிய இந்நிறுவனம் இந்த எழுவது வருடங்களில்  தமிழகத்தில் மிகவும் பிரசித்தப்பெற்ற தனியார் கல்லூரிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது.இஞ்னியரிங் மற்றும் ஹியுமானிட்டி அன்ட் சைன்ஸ் கோர்ஸஸ்  மட்டும் இங்கே ஜெயப்பாலயத்தில் […]