Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thedi Unnai Saranadainthaen

Thedi Unnai Saranadainthaen 30 3

சரண் – 30 3    திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. வனத்துறை அமைச்சர் பாலனை மிகவும் பாராட்டி பேசினார். என்னதான் மகன்கள் இருவருடைய திறமையால் இந்த திட்டங்கள் அனைத்தும் சாத்தியமாகியிருந்தாலும், பெரியவர்களின் தலையீடும், அறிவுரைகளும் இல்லாமல் இவை நடந்திருக்காது அதனால் அந்த இடத்தில் இருவரும் ஒதுங்கி பாலனை மேடையில் கௌரவப்படுத்தியிருந்தனர். அது யார் சொல்லியும் அல்ல. எங்கு எப்படி யாருக்கு மரியாதைக் கொடுக்க வேண்டும் என்று நாச்சியார் பேரபிள்ளைகளுக்குத் தெரியாதா.. என்ன..? தன் […]


Thedi Unnai Saranadainthaen 30 2

அத்தியாயம் – 30(2)   கோவையில் இருந்த பாலனின் வீடு விருந்தினரால் நிரம்பியிருந்தது. அந்த வீட்டின் இளவரசி, செல்வச் சீமாட்டி மணிமொழி பூப்பெய்திருந்தாள். அந்த விழாவிற்குத் தான் ஊரிலிருந்து அனைவரும் வந்திருந்தனர்.   வெற்றிக்கு கல்லூரி விடுமுறை என்பதாலும், செல்லத் தங்கையின் மிரட்டலிலும் ஆச்சியோடு முன்னமே வந்திருந்தான்… பாலனின் சகோதரிகள் இருவரும் தலைக்கு நீர் ஊற்றித் தள்ளி வைப்பதற்கு வந்து விட்டு, விழாவிற்கு வருவதாக சென்று விட்டனர்… புகழும் விடுமுறை இல்லாததால் விழாவிற்கு கண்டிப்பாக வருவதாக சொல்லி […]


Thedi Unnai Saranadainthaen 30 1

சரண் – 30 (1) பனியில் நனையும் மார்கழிப் பூவே  எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே  உனக்கென பிறந்தவள் நானா  நிலவுக்குத் துணை இந்த வானா  வாழ்ந்தேனே உறவின்றி முந்நாள்  வந்தாயே உறவாக இந்நாள்  எந்தன் நெஞ்சில்..ஹோ…ம்..ம்..  எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா  எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா  இசையின் ஸ்வரங்கள் தேனா..ஆ..  இசைக்கும் குயில் நீதானா வா..ஆ ********  திருமண நிகழ்வுகள் முடிய, அதைத் தொடர்ந்து திறப்பு விழா […]


Thedi Unnai Saranadainthaen 29

அத்தியாயம் – 29 பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும் ஓவியம் போல சேர்ந்திருப்போம் வரலாறு எல்லாம் நம் பேரை நாளை சொல்வதை போல வாழ்ந்திருபோம் எங்களுக்குள்ளே வளைந்திருபோம் நாணலை போல்தானே ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே அடை மழையாக பெய்யும் சந்தோசம்   ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே நம்மைக் காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் […]


Thedi Unnai Saranadainthaen 28

சரண் – 28 யாரும் மானிடரே இல்லாத இடத்தில், சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் ! நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை, மரம் தோறும் செதுக்கிட வேண்டும் ! கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும், தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் ! கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும், சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான், சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !! பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த […]


Thedi Unnai Saranadainthaen 27

சரண் – 27   காற்றினிலே கலந்துவரும் கார்குயிலின் கானம்போல் காதினிலே கேட்கும் பிள்ளைக் கனிமொழி.. தூண்டிலிட்டு இழுக்கும் அந்த தூயநிலா ஒளியைப்போல் பேச்சு இன்றிப் பிடித்திழுக்கும் வண்ணவிழி… சிதறி வரும் சிரிப்பில் முத்துத்தெறிக்கும்.. சிரிக்கும் அந்த வெள்ளிமீன் உள்ளம் பறிக்கும் ஏங்குதம்மா நெஞ்சம்.. ஏந்திக் கொண்டு பாட இசை ஏங்குதம்மா நெஞ்சம்.. ஏந்திக் கொண்டு பாட கையில் என்றுவரும் பிள்ளைநிலா நீ கூறடி.. அம்மா சொன்ன ஆரிராரோ சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி ஒரு […]


Thedi Unnai Saranadainthaen 26

  சரண் – 26 மலரின் கதவொன்று திறக்கின்றதா மௌனம் வெளியேற தவிக்கின்றதா பெண்மை புதிதாக துடிக்கின்றதா உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே இரவுகள் இதமானதா? கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால் வெட்கம் என்ன சத்தம் போடுதா?   என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு..    “இப்போ எப்படி இருக்குடா..? படுக்குறியா… இல்ல இப்படியே இருக்கியா.?” என்றவன் வருடலை […]


Thedi Unnai Saranadainthaen 25

சரண் – 25    ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா மாமன் காரன் தானே மால போட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் […]


Thedi Unnai Saranadainthaen 24

சரண்- 24  உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்? வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் – கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ துன்பக் கவிதையோ கதையோ? இரு கண்ணும் என் நெஞ்சும் இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?   நேரம் இரவு எட்டைக் கடந்திருக்க, பத்ரன் மிகவும் பதட்டமாக இருந்தார்… காலையில் ஆடு மேய்க்கவென போயிருந்த அரூபி இன்னும் வந்திருக்கவில்லை… […]


Thedi Unnai Saranadainthaen 23

சரண் – 23   என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன் இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன் அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க என்னாலே முடியவில்லை இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்கவில்லை சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன் வண்ண வண்ணப் பாதம் நீ வச்சி வச்சி போகும் அந்த தரையாய் […]